முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முன்னோடிகளுக்கான பாராட்டு விழா..,
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தால் முன்னோடிகளுக்கான பாராட்டு விழா பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. 1955 ஆம் ஆண்டு பி.இ இயந்திரப் பொறியியலில் முதல் பட்டதாரியும், புது தில்லியின் இந்திய…
நெற்பயிர்கள் செவட்டை நோய் தாக்கியதில் விவசாயிகள் பாதிப்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் போக நெல் நடவு பணிகள் தற்போது முடிந்த நிலையில் நடவு செய்த நெல் பயிர்கள் வளர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்களாகும் நிலையில் பயிர்களில் செவட்டை நோய் தாக்குவதால் விவசாயிகள்…
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆர் பி உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி…
தேர்தல் பரப்பரை ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர் 3ம் பகுதி 18 வது வட்டம் 79 வது பூத்தில் “என் வாக்குச்சாவடிச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” தேர்தல் பரப்பரை ஆலோசனைக்கூட்டம் சிவகாசி மாநகர் கழக செயலாளர் S.A.உதயசூரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்…
எடப்பாடியார் முதல்வராக வரவேண்டி அன்னதானம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் வைத்து விருதுநகர் கிழக்கு வர்த்தக அணி மாவட்ட தலைவர், எடப்பாடியார் அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் A.T.C.சுரேஷ் காந்தி* அவர்கள் ஏற்பாட்டில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தமிழக முதல்வராக வரவேண்டி இன்றைய தினம்…
தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பசுமை தமிழ்நாடு இயக்கம் – மரக்கன்றுகள் நடும் விழாவினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, துவக்கி வைத்து,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாநிலத்தின் பசுமைப் பரப்பை வலுப்படுத்துவதில் தனியார் தொழில்நிறுவனங்கள்,…
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி..,
அரியலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special…
குவாரி விஸ்தீரணத்திற்கான கருத்துக்கேட்புக் கூட்டம்..,
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ராஜலெட்சுமி மஹாலில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தி/ள். செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிட், உத்தேசிக்கப்பட்டுள்ள செந்துறை உஞ்சினி சுண்ணாம்பு கன்கர் குவாரி, விஸ்தீரணம் 22.14.5…
பள்ளிவாசல் செயலாளர் ஆரிஃப் கான் செய்தியாளர்களை சந்தித்தபோது..,
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் போய்க்கொண்டிருக்கிறது தர்கா தரப்பில் உங்களுடைய கருத்து பற்றிய கேள்விக்கு ஆண்டாண்டு காலமாக பல நூற்றாண்டு காலமாக தீபம் என்பது உச்சி பிள்ளையார் கோவிலில் தான் ஏற்றுவார்கள் 1994 இல் தர்கா எடுத்து தீபம் ஏற்றுவோம்…
ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து..,
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு துணை நிற்கும், எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று அமைச்சர் பி.மூர்த்தி மாநில ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்து மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை…



