• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • புத்தக கண்காட்சி திருவிழாவினை தொடங்கி வைத்த ஆட்சியர்..,

புத்தக கண்காட்சி திருவிழாவினை தொடங்கி வைத்த ஆட்சியர்..,

தேனியில் கடந்த மூன்று ஆண்டுகளாக புத்தக திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இன்று நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி தொடங்கி…

அதிமுகமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..,

திமுகவின் ஏடிம் தான் தமிழக வெற்றி கழகம்,திமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்று களத்தை மாற்ற தமிழக வெற்றி கழக முயற்சி செய்கிறது, ஒரு தேர்தலையும் போட்டியிட்டு வெற்றி பெறாமல் நாங்கள் தான் ஆட்சி பிடிப்போம் என்று விஜய் கூறுகிறார். இது வார்த்தை…

லாரி ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..,

கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் குமார், கிளீனராக இளையரசு இவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு சிலிக்கான் லோடு ஏற்றிக் கொண்டு நேற்று இரவு இறக்கி உள்ளனர். பின்னர் அங்கு இருந்து துடியலூர் சாலையில் இருந்து…

துல்லியமாகஅடையாளம் காணும்விங்ஸ் மழலையர் பள்ளி..,

கன்னியாகுமரி நகராட்சி பகுதியில் ராபா உலக சாதனை புத்தகம் மற்றும் விங்ஸ் மழலையர் பள்ளி இணைந்து ஒருங்கிணைத்த சிறுவர் சிறுமியரின் உலக சாதனை திருவிழா 2025 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மரியஜெனிபர். 3 முதல் 5 வயது வரையான…

காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியமைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன்…

மலை உச்சியில் தர்கா சார்பில் சந்தனக்கூடு கொடியேற்றம்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று சந்தனக்கூடு விழாவிற்காக மலை மேல் உள்ள தர்காவின் அருகில் உள்ள…

நவீன மாற்றங்களை சில்க் விலேஜில் ஆராய்ச்சி மையம்..,

கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் ஈரோடு வெள்ளாளர் கலை அறிவியல் கல்லூரி காஸ்ட்யூம் டிசைனிங் துறை மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்றனர், இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கைத்தறி, எலக்ட்ரானிக் ஜக்கார்டு  டிசைனிங்,…

மருத்துவ முகாமினை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு..,

தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர்மாவட்டம் ,ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கலெக்டர் பொ. இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும்…

செந்துறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..,

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்…

சிறைக்குள் கஞ்சா விற்பனை செய்த அதிகாரி சஸ்பெண்ட்..,

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே வாங்கி வைத்துக்கொண்டு கைதிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.…