போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை..,
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS. இந்த வருடத்தில் மட்டும் 39 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்…
வராகி அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்டமடக்கி வெட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி விமர்சையாக நடைபெறும். வராகி அம்மனுக்கு பால் பன்னீர் பஞ்சாமிர்தம் திருநீறு சந்தனம் குறித்த 21…
கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக கட்சியின் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தான கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக மேற்கு மாவட்ட தலையகத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் அதிமுக…
கோவில் மாநகரம் குப்பை நகராய் சீரழிந்த கதை..,
மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷான் 2025 அறிக்கை இந்தியாவின் அழுக்கடைந்த நகரங்களுள் (Dirtiest Cities) முதன்மையானதாக மதுரையைப் பட்டியலிட்டு அதிர்ச்சியளித்துள்ள நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட மாமதுரை அன்று தொடங்கி தன்னுடைய இன்றைய அவலநிலை வரை கண்ணீரோடு…
லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை சிவ.சண்முகம் ஆகிய இருவரும் பல்வேறு ஊழல் முறைகேடு செய்ததாக கூறியும் சாதிய பாகுபாடுடன் செயல்படுவதாக கூறி விடுதலை…
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஜகஜோதியாக எரியும்..,
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு ஆன்மீகம் மட்டும் கோயில் மேம்பாட்டு பிரிவு சார்பாக கன்னியாகுமரி மதுரை திருச்சி பெருங்கோட்ட ஆலோசனை கூட்டம் மதுரை குன்றத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில…
அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆர்பி உதயகுமார் சிறப்புரை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி உதயகுமார் கலந்து…
7 வயது முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை..,
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, மக்களை காப்பாற்றத் தெரியாத காவல்துறையை கையில் வைத்துள்ள…
பணம் வாங்கி திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..,
சென்னை மடிப்பாக்கம் சபரிசாலையில் சூப்பர் மார்கெட் வைத்து நடத்தி வருபவர் பேரின்பராஜா(55), இவரது கடையில் உறவினர் ஜியோ சுகன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ஜியோ சுகனுக்கு மேடவாக்கம் வீரபத்திர நகரை சேர்ந்த ஜான் என்பவர் அறிமுகமாகி உள்ளார். ஜான் ரியல் எஸ்டேட்…
நவம்பர் புரட்சி தின விழா..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செட்டியார்பட்டியில் நவம்பர் புரட்சி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடபட்டது. மாமேதை லெனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செங்கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம் ஏற்றிவைத்தார்.…




