மடிக்கணினி திருடிய 7 ஊழியர்கள்..,
கோவை, ஒத்தக்கால் மண்டபத்தில் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம் பார்சல் குடோன் உள்ளது. இங்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சக்திவேல் பணியாற்றி வருகிறார். பேக்கிங் பிரிவில் பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிஷோர் குமார், போத்தனூர் சேர்ந்த ஸ்ரீ…
சுகுணா சர்வதேசப்பள்ளியின் விளையாட்டு விழா..,
சுகுணா சர்வதேசப் பள்ளியின் விளையாட்டு விழா கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.. சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் இலட்சுமி நாராயணசுவாமி, தாளாளர் சுகுணா ஆகியோர்…
ஜெம் மருத்துவமனையின் தலைவருக்கு அங்கீகாரம்..,
உணவுக்குழாய் புற்றுநோய்க்கு புது அறுவை சிகிச்சை உத்தியை உருவாக்கி, புரட்சி செய்ததற்காக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலுவை தங்களது கவுரவ உறுப்பினராக நியமித்தது ஜப்பான் தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம். இந்த அங்கீகாரம் அவருக்கு 23.10.2025ல் ஜப்பான்…
விரட்ட முயன்ற போது கோபம் அடைந்த யானை.!!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரியினுள் நேற்றிரவு பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஜீப் மூலம் அதன் மீது ஹெட் லைட் வெளிச்சம் பாய்ச்சியும்…
“மதசார்பின்மையே இந்திய ஜனநாயகத்தின் அடையாளம்”..,
தமிழ்நாடு மக்கள் ஓற்றுமை மேடை மற்றும் சென்னை மக்கள் ஒற்றுமை மேடை இணைந்து “மதசார்பின்மையே இந்திய ஜனநாயகத்தின் அடையாளம்” என்ற கருத்தரங்கம் தாம்பரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில், தாம்பரம் பொறுப்பாளர் கோவிந்தன் வரவேற்பில் நடைபெற்றது.…
திருநங்கையை தாக்கி 2500 ரூபாய் பணம் பறிப்பு..,
சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி அருகே திருநங்கையை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி 2500 ரூபாய் பணத்தை பறித்ததாக மூன்று இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது, புகாரின் அடிப்படையில் தாம்பரம் காவல்துறையினர் விரைந்து வந்து மூவரையும் கைது செய்தனர், பிரதீப் என்கிற…
தேசிய தலைவர் படத்திற்கு வரி விலக்க அளிக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் பஷீர் நடிப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான தேசிய தலைவர் திரைப்படத்தை படக்குழுவினர், உசிலம்பட்டி பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் தலைவர்களுடன் இணைந்து…
எஸ்.ஐ.ஆர் தமிழ்நாட்டிற்கு எதிரானது என்பதை திமுக அரசு நிரூபிப்போம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை அரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற…
நெல் கொள்முதல் செய்ய மறுப்பதாக அதிகாரிகள் மீது புகார்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் அறுவடை முடிந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில் நெல் கொள்முதலை திடீரென அதிகாரிகள் நிறுத்தியதால் சுமார் 4000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ளது. இருப்பாடி…
பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது தூக்கு தண்டனை வழங்க வேண்டும்..,
Youtube நடிகை பற்றி விமர்சனம். வெயிட் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு என்னை பொறுத்தவரையில் அந்த கேள்வி கேட்டது தப்பு என்று தான் நான் கூறுவேன் விழாவில் நீங்கள் கேள்வி கேட்கும் போது அந்த படத்தை பற்றி பேச வேண்டும் அவருடைய…




