• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன்…

சுற்றுச் சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக மாணவிகள்…

காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி..,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு மேலிட பொறுப்பாளருமான சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது அமிர்ஷா கூறியதால்தான்.…

காசிக்கு சிறப்பு ரயிலை துவக்கி வைத்த எம்.ஆர்.காந்தி..,

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காசி நோக்கி சிறப்பு ரயில் ஒன்று நேற்று(நவம்பர்_29) புறப்பட்டது. இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் தலைமையில் துவக்கி வைத்தார். மத்திய அரசு கடந்த நான்கு…

ரேஷன் அரிசி கடத்தல் கண்டு கொள்ளாத அதிகாரிகள்..,

மதுரை மாடக்குளம் பகுதியில் பசுமலை கூட்டுறவு சங்க ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாடக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தும் வீடியோ ஆனது இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகிறது. மக்களுக்கு…

பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது..,

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது  தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் “கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில்…

சாய்ந்த பலகைகளை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகள் மண் அரிப்பு காரணமாக வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் ராமு தேவன்பட்டி…

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி..,

குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதனை 12 மாநிலங்களில்…

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் கள ஆய்வு..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் கள ஆய்வு பொருப்பாளர்கள் கவிதா தனசேகரன், த ரமேஷ் திடீர் ஆய்வு செய்தனர். அதிமுக மேற்கு ஒன்றிய தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..,

சிவகாசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம ஊராட்சி,…