• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • ஏர்டெல் டவரில் திடீரென தீ விபத்து..,

ஏர்டெல் டவரில் திடீரென தீ விபத்து..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, நாடார் தெருவில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஏர்டெல் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அருகில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் பெரும் விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பவம் அறிந்து வந்த சிவகாசி…

குடிநீர் குளம் சாக்கடை குளமாக மாறிவிட்டது..,

புதுகோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியில் அமைந்துள்ள குட்டைகுளம் அப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. இந்நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் விருக்கம் அதிகமானதால் இக்குளத்தை சுற்றி வீடுகள் கட்டப்பட்டன மேலும் இக்குளத்திற்கு வரத்து வாய்க்கால் நடைபெற்று விட்டதாலும் பேரூராட்சி நிர்வாகத்தின் சீரற்ற…

குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் துவரங்குள்ளைப்பட்டி கிராமத்தில் உள்ள மேல தெருவில் குடிநீர் வினியோகம் செய்து 20 நாட்களாகவும் தொடர்ந்து குடிநீர் கிடைக்கவில்லை எனவும் குடிநீரை பெறுவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குழந்தைகளினுடைய படிப்பு…

தோனியை உற்சாக முழக்கங்களுடன் வரவேற்ற மக்கள்…

கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல தோனி, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர்.…

மின்கம்பத்தை மாற்ற வேண்டி மக்கள் கோரிக்கை..,

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் (சத்தியமூர்த்தி சாலை) கிங்ஸ் பேக்கரி அருகில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம். மின் வாரிய ஊழியர்களே இந்த மின் கம்பத்தில் ஏறும்போதுஒடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏறப்…

மதுரையில் மாநில அளவிலான அபாகஸ் தேர்வு..,

மதுரை தமுக்கம் மைதானத்தில் (ப்ரைனோ ப்ரைன் அபாகஸ்) தனியார் அகாடமி சார்பில் மாநில அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 4500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு நேரமானது மூன்று…

அரசு பேருந்து ஏறியதில் பெண் பரிதாப பலி..,

சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் தனது மனைவி உஷாவுடன் சோழவந்தான் பகுதியில் இருந்து தனது சொந்த ஊருக்கு டூவீலரில் சோழவந்தான் பேட்டை அருகேசென்ற நிலையில் திடீரென அந்த வழியாக…

அம்மன் கோயில்களில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை..,

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைத்தல் கூழ் காய்ச்சி ஊற்றுதல், மாவிளக்கு வைத்தல், திருவிளக்கு பூஜை என்று சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். அந்த வகையில் மதுரை மாநகரில்…

தென்னை விவசாயிகள் மாநாடு..,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க அமைப்பின் இரண்டாவது மாநாடு என். அப்பாஸ் தலைமையில் மம்சாபுரத்தில் நடைபெற்றது. பெருமாள் மற்றும் கே. கணேசன் முன்னிலை வகித்தார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி முருகன் நிர்வாகிகளை அறிமுகம் செய்து…

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி கலியபெருமாள்,குமரி தம்பதியரின் மகள் ஹேமா MBA பட்டதாரி ஆவார். இவருக்கும் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன், வசந்த தம்பதியரின் மகனான செல்வ.முத்துகுமரனுக்கும் (BE சாப்ட்வேர்…