• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • அமைச்சர் தலைமையில் என்.ஆர். காங்கிரசார் கொண்டாட்டம்..,

அமைச்சர் தலைமையில் என்.ஆர். காங்கிரசார் கொண்டாட்டம்..,

1500க்கும் மேற்பட்டோருக்கு புடவை வழங்கி கொண்டாட்டம்..,

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமியின் 75-வது பிறந்த நாள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால், திருப்பட்டினம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொதுச் செயலாளர் என்.ஜி.விஜயகுமார் ஏற்பாட்டில் திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை…

முழு நீள திரைப்படம் “இன்ஃபிளுன்செர்”

ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள்,…

பிறந்தநாள் கொண்டாடிய ரங்கசாமிக்கு கைலாசநாதன் நேரில் வாழ்த்து..,

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார். அதன்படி இன்று பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டவுட் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைத்து…

எங்கள் கூட்டணியை பார்த்து சிலருக்கு அஜீரணம்..,

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட விருந்து வைத்தார் அந்த விருந்தில் பங்கேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் மேடைகளில்…

புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அத்துமீறல்..,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியில் சிவக்குமார், கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். சிவகுமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சிவகுமாருக்கும் அவரது பெரியப்பாவான ஜோதிவேல் என்பவருக்கும் கிணற்றிலிருந்து தங்களது வயல்களுக்கு நீர்…

சீர்காழியில் புதிய பேருந்து சேவை..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்துரை கிராமத்தில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடி பேருந்து சேவை பெறாத கிராமத்திற்கு முதல்முறையாக நேரடி பேருந்து சேவையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கொடியசைத்து…

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம்..,

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய இழப்பீடு வழங்க கோரி நிலம் கொடுத்தவர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கோவை நீதிமன்றம் அக்டோபர் 2007 ஆம் ஆண்டு இழப்பீடுகள் குறித்து வழங்கிய தீர்ப்புகளை எதிர்த்து 3…

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மனித கடத்தல்கள், சமூக பாதுகாப்பு, சிசு கொலைகள் மற்றும்போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி முன்னிலையில் உசிலம்பட்டி நகர் காவல்…

மந்தை கருப்பண்ணசாமி கோவில் ஆடி பெருக்கு விழா.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூரில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ சப்பானி என்ற மந்தை கருப்பணசாமி கோவில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.…