சாத்தூர் தொகுதிக்கு வருகை தரும் எடப்பாடியார்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகையை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும்…
எடப்பாடியாரை வரவேற்று துண்டு பிரசுரம்..,
ஆகஸ்ட் 6ல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களை வரவேற்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா…
ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில்தலைவர் மல்லிகா தலைமையில் ஆதரவற்ற நிலையில் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து…
கோவில் திருப்பணிக்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிவீரன்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கட்டுமான திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கோவிலின் கட்டுமானப் பணிக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அதிமுக மேற்கு…
ஆன்-லைன் மூலம் சரி பார்க்கும் சிறப்பு முகாம்..,
புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தலின்படி, முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் ஆன் -லைன் மூலம் (e-kyc) சரி பார்க்க பொது சேவை மையத்தை அணுக அரசு அறிவித்திருந்தது, அதன்படி முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் சிரமமின்றி…
உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம்
நடிகர் உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் உதயா இயக்குனர் பிரபுசீனிவாசன் உட்பட அக்யூஸ்ட் திரைப்பட குழுவினர்கள் நடிகர் உதயா ரசிகர் நற்பணி மன்ற மதுரை மாவட்ட தலைவர் மோகன் தலைமையில்…
பொதுமக்களை அழைக்கும் பிரச்சார பயணம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,கழகப் பொதுச் செயலாளர்,வருங்கால முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் வருகையை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், சாத்தூர் கிழக்கு…
வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு..,
பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi…
160 பவுன் தங்கம் 2 லட்சம் ரூபாய் திருட்டு..,
புதுக்கோட்டை மாநகராட்சி மாலையிடூ அருகே உள்ள பாசில் நகரில் வசிப்பவர் முருகேசன், ராணி தம்பதியினர் முருகேசன் விவசாய பணி மேற்கொண்டும் பைனான்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடி18 நேற்று குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் அருகே உள்ள தனது வயலுக்கு…
30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு.,
‘தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை, நம் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்’ என்று ஈஷாவில் நேற்று (03/08/2025) நடைபெற்ற ‘குருவின் மடியில்’ ஒரு நாள் தியான நிகழ்ச்சியில்…




