• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • எடப்பாடி இடமிருந்து சர்டிபிகேட் எதிர்பார்க்கவில்லை..,

எடப்பாடி இடமிருந்து சர்டிபிகேட் எதிர்பார்க்கவில்லை..,

திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ஆணவ படுகொலைகள் நடக்கப்போகிறது என்பதை…

கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவு தினம்..,

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று திமுக நிர்வாகிகளால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி…

கோவையில் மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி..,

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியில் மாணவிகள் அனைவரும் பாரம்பரிய கைத்தறி ஆடைகள்…

ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா..,

சுந்தராபுரம் லிண்டஸ் மகாலில் நடைபெற்ற இதில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும், கோயம்புத்தூர் வாரியர்ஸ் சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கோயம்புத்தூர் சேலஞ்சர்ஸ் கோயம்புத்தூர் கிரியேட்டர் கோயம்புத்தூர் எண்டர்பிரனர் கோயம்புத்தூர் கோவை ஸ்மார்ட் சிட்டி கோயம்புத்தூர் மெரிட்…

தமிழகம் கருணாநிதியின் குடும்ப சொத்து அல்ல..,

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் என்ன நடைபெறுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிகிறதா? தெரியவில்லையா? என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது. கோவையில் காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மற்றொருபுறம் காவல்துறை உதவி…

மின் சாதனங்கள் திருடிய வடமாநில வாலிபர்..,

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் வனவிலங்குகள் மற்றும் மின்சாதன…

கலைஞர் மு.கருணாநிதியின் நினைவஞ்சலி.

திமுக தலைவரும் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று கன்னியாகுமரி அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவப்படத்துக்கு கன்னியாகுமரி நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.…

பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குருவித்துறைக்கு காலை 6 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வந்து செல்லும்2167…

நாளைய எழுச்சி பயணத்தில் எடப்பாடியார்..,

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் சிவகாசி பஸ்நிலையம் அருகில் நாளைய தினம் வியாழக்கிழமை எழுச்சியுரையாற்றுகிறார். இடத்தினையும், அதற்கான முன் ஏற்பாட்டு பணிகளை அதிமுக மேற்கு மாவட்ட…

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்..,

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து…