கலைஞர் நினைவு நாளில் இந்துக்களை புண்படுத்துவதா?
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடானா சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமிகள் கோவில் முன்பாக மறைந்த முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் புகைப்படத்தினை கோவில் முன்பாக தொங்கவிட்டு மாலை அணிவித்துகலைஞர் நினைவு நாள் என்ற பெயரில் கடவுள் இல்லை என்பவர்களுக்கு இந்து…
சென்னையில் ஐ.டி. ஊழியர் தற்கொலை..,
குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி தாக்கு(39)இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இன்று காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டவர் ஜி எஸ் டி சாலை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின்…
பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் பலி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த ஜெயபாண்டி, சிவநேஷ் என்ற இருவரும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இன்று வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது கல்லூரி…
தோகை அழகாக விரித்தாடிய மயில்!!
கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை தனது ஒவ்வொரு படங்களிலும்…
3 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்வதற்காக ஆதார் அட்டை நகல் கேட்டிருந்தாக கூறப்படுகிறது. இன்று பள்ளிக்கு வந்த டி.பாறைப்பட்டி, உலைப்பட்டியைச் சேர்ந்த…
செங்கல் சூளையில் உலாவிய 11 அடி நீள பாம்பு!!
கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள கணுவாய் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள மலைப் பாம்பு உலாவுவதை கண்ட…
இல்லத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த நிர்வாகிகள்..,
அதிமுக கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடு பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஏற்பாட்டில் முடிச்சூர் மகளிர் அணி தலைவரும் முன்னாள் வார்டு உறுப்பினருமான லலிதா சுரேந்திரன், பரங்கிமலை…
தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்..,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு நாளையொட்டி, சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்டத்தில், இன்று காலை ஜெ. நடராஜன் தலைமையில், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல தலைவர்…
முத்தமிழறிஞர் கலைஞர் 7 வது நினைவு நாள்..,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில்,…
தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..,
கோவை உள்ள ராவ் மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், தாய்ப்பால் மற்றும் அப்பால் என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. ரோட்டரி ஆக்ருதி, பிக்கி ஃப்ளோ மற்றும் பென்டா லேடீஸ் சர்க்கிள் எண்.37 ஆகிய அமைப்புகளுடன் இணைந்து…




