பாசன கால்வாய்க்கு நீர் திறக்ககோரி விவசாயிகள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு வைகை அணையிலிருந்து 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் மைய பகுதியான உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு 58…
“வானரன்”திரை விமர்சனம்..,
ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில்ஸ்ரீராம் பத்மநாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாகியிருக்கும் திரைப்படம் “வானரன்”. இத்திரைப்படத்தில் நாகேஷின் பேரனும் ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் அறிமுக கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்ஷயா,லொள்ளு சபா ஜீவா,…
காவல், உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி வேட்டை..,
தாம்பரம் மாநகர காவல் ஆணையர பகுதிகளான தாம்பரம் குரோம்பேட்டை பள்ளிக்கரணை கூடுவாஞ்சேரி மறைமலை நகர் செம்மஞ்சேரி உட்பட்ட பகுதிகளிலும், அதேபோன்று கல்வி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலும் காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறையினருடன் சேர்ந்து கூட்டாக போதைபொருள் விற்கும் கடைகளில் அதிரடி…
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா..,
மதுரை பரவையிலுள்ள மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் முனைவர் பி. அசோக்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். கல்லூரியின் இயக்குனர் அ.சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் ஜே.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். துணை…
சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்த நாய்!!
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே லேக் ஏரியா 15வது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவனான செந்தில் காலை பள்ளி செல்வதற்கு தயாராக குளியலறைக்கு சென்றார். அப்போது திறந்திருந்த காம்பவுண்ட் கதவு வழியாக…
ஸ்மைல் புரோ தொழில்நுட்பம் அறிமுகம்..,
தி ஐ ஃபவுண்டேஷன் – இந்தியாவில் ஒளிவிலகல் அறுவை சிகிச்சையில் ஒரு முன்னோடி. அடுத்த தலைமுறை லேசர் கண் பார்வை திருத்தம் – “ SMILE PRO “ – ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. தி ஐ ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குனர்…
நியாயவிலைக் கடைகளில் மதுரை ஆட்சியர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 612-குடும்ப அட்டைகள் கொண்ட டி.ஆண்டிப்பட்டி நியாய விலைக் கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது…
அனுமதி இன்றி வைக்கப்பட்ட பதாகைகள் அகற்றம்..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர். தெற்கு ரத வீதியில் எந்த விளம்பர…
சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா.,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய…
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்…




