• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி திமுக துணை பொது செயலாளர் ஆ.இராசா.எம்.பி., மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன்.

மின்சாரப் பெட்டியில் திடீர் தீ விபத்து!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி ஆறாவது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் உள்ள மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. சுகாதார வளாகத்திற்குள் பெண்கள் யாரும்…

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்…

பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே மருத்துவமுகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண்ராஜ், சர்க்கரை துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு , அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக…

பரதநாட்டிய நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் கடந்த மாதம் 13-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது தொடர்ந்து 47 நாட்கள் தினசரி பூஜைகளும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று…

பேருந்து கூண்டு உடைக்கும் நிறுவனத்தில் தீ விபத்து!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டான் கோவில் பகுதியை சார்ந்தவர் முருகன். இவர் கோடங்கிபட்டியை அடுத்த பெருமாள்பட்டியில் பழைய பேருந்து கூண்டுகளை வாங்கி உடைத்து விற்பனை செய்து வருகிறார். இன்று வழக்கம் போல் ஊழியர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக…

கிணற்றில் தவறி விழுந்ததில் பட்டதாரி வாலிபர் பலி..,

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே பாப்பையம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய கிணற்றில் இன்று குளிக்கச் சென்ற சக்திவேல்முத்தையாவின் இளைய மகன் முத்துமணி (18) தவறி விழுந்து உயிரிழந்தார் இவர் கரூர் ஜெகதாபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…

வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்..,

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவத்தை முன்னிட்டு விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுஷம் உற்சவம் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று…

தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை..,

பஞ்சப்பூர் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநர்கள் இரு தரப்பினரிடைய இரவு மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் இரவு தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தடியடியின் போது கைது செய்யப்பட்ட…

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை விஸ்வகர்மா பொதுமக்களால் 40 ஆம் ஆண்டு மண்டகப்படி திருவிழா வெகு விமர்சையாக…

முகாமினை துவக்கி வைத்த ஜோஷ் தங்கையா..,

கரூர் ரோட்டரி ஏஞ்சல்ஸ் மற்றும் கரூர் மாவட்ட ஊர்காவல்படையினர் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி…