இலவச கையேட்டினை வழங்கிய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் மற்றும் சத்யா நகர் பகுதியில் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு ,12ஆம் வகுப்பு ,படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றி நமதே என்ற இலவச கையேட்டினை அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர…
உலக சாதனை படைக்க பள்ளி மாணவர் முயற்சி..,
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர்கள் பலராமன், சத்யா தம்பதியினர். இவர்களது மகன் விஷ்ருத். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு தசம எண்கள் கற்று கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. அதை கற்று வந்த அவர்…
பகவதியம்மனை நீதிபதி குடும்பத்துடன் தரிசனம்..,
இந்தியாவின் தென்கோடியில் கடற்கரையை அடுத்துள்ள கன்னி தெய்வம் பகவதியம்மனை. புதுடெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சூர்யகாந்த்குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்தன், நீதிபதி தம்பதிகளை வரவேற்று, உடன் இருந்து நீதிபதி குடும்ப தரிசனம் செய்ய…
சிங்கிள் டீ, காபி விலை ஏறிடுச்சு… விலைவாசி உயர்வு வெட்ட வெளிச்சமானது!
டீ, காபி விலை உயர்வு நாளையே அதாவது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
50 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்த போலீசார்..,
கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( 53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் பயணம் செய்து கோவையில் தங்கள் பொருள்களுடன் இறங்கினர். அனைவரும் நுழைவாயிலுக்கு விரைந்து…
2மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பயணிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேனூர் சமயநல்லூர் வழியாக பெரியார் பேருந்து நிலையத்திற்கு எந்த ஒரு பேருந்தும் வராதால் பொதுமக்கள் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை…
பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய செல்லூர் ராஜீ.,
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுபயணத்தில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி… மதுரை மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மதுரையிலுள்ள 10 தொகுதியிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம்…
10 ம் வகுப்பு படிக்கு சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி இவரது மகன் சபரீசன் வயது 15 இவர் மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை முதல் காணவில்லை…
எலியார் பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமல்..,
மதுரை,தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது . குறைந்தபட்சமாக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக எலியார்பத்தி சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும்…
ஜெகதீஸ்வரி தலைமையில் இலவச கண் பரிசோதனை முகாம்..,
விருதுநகர் தமிழக வெற்றிக் கழகம் தென்மேற்கு மாவட்ட ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி கழகம் சுந்தர நாச்சியாபுரம் கிளை கழகம் சார்பில் 10வது வாரம் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொதுநல மருத்துவம் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.…












