உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக ஐந்து இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று இன்று ஆறாவது இடமாக மாத்தூரில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் நடைபெற்ற முகாமில் 680 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி தீர்வாக…
மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி அன்னதானம்..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டி மழை வேண்டி அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..
ஏற்கனவே போன் மூலமாக ஓபிஎஸிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.. அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஓபிஎஸ் இடமும் தினகரன் இடமும் போனில் ஏற்கனவே பேசி இருந்தேன். சட்டமன்றத்தில் சந்திக்கும் போது மற்றும் போனிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் அவர்களுக்கு வேறு எதுவும் பிரச்சனையா…
மினி சரக்கு வாகனம் விபத்து..,
கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள வளைவு சாலையில், பிசியோதெரபி டாக்டருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை நடந்த இந்த விபத்தில்,…
போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
இன்று 01.8.25 காலை.. மதுரை மாநகர்.. ரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி…
5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த இடம் மற்றும் குடோனை சீல் வைத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து இஞ்சி உள்ள பட்டாசுகளை அழித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை …. 3 பேர்…
திறப்பு விழாவில் பங்கேற்க எம்.எஸ் தோனி வருகை..,
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி இன்று சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தார். அவரது வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தோனி, அண்ணா நகரில் அமைந்துள்ள பிரபல கண் மருத்துவமனையின் புதிய கிளையைத்…
நெகிழிப்பைகளை அகற்றி தூய்மைப்பணி..,
தென்காசி வனக்கோட்டம் குற்றாலம் காப்புக்காடு மற்றும் பழைய குற்றாலம் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், ஷாம்பு,சோப்பு தடை செய்யப்பட்ட பொருட்களை சோதனை செய்தும் அருவி வரை உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி…
விமானவியல் கண்காட்சி கண்டு ரசித்த மாணவர்கள்..,
கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள், விமானத்தின் பாகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு எடுத்துரைக்கப்படுகிறது.…
ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற வீராங்கனைகள்..,
தென் கொரியா நாட்டில் ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் ஆசிய கண்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இதில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள்…