பூந்தமல்லி பைபாஸ் சாலையில் ஓடும் கழிவுநீர்..,
சென்னையை இணைக்கும் முக்கியசாலையாக விளங்கி வருவது பூந்தமல்லி நெடுஞ்சாலை பூந்தமல்லியில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் சென்னை, ஆவடி, அம்பத்தூர் உல்லிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி பைபாஸ் சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் உள்ள மழை நீர் கால்வாயில்…
சமயபுரத்து மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம்..,
சென்னை கோவிலம்பாக்கத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக. வருகின்ற சட்டமன்ற தேர்தலில். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி. முதலமைச்சர் ஆக வேண்டும் என்று. கோவிலம்பாக்கத்தை அடுத்த விநாயகர் புரம் எஸ் கொளத்தூரில் உள்ள அருள்மிகு…
குமரி மாணவியின் சாதனை..,
அரசுப் பள்ளியில் பயின்ற கூலித்தொழிலாளியின் மகள் – NEET ல் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆகிறார். கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த மாஹீன் அபூபக்கர் மற்றும் சுலைஹா பீவி தம்பதியரின் மகள் பீமா யாஸ்மீன், மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி…
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர். அதே நேரத்தில் நாகர்கோவிலில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மேயர் மகேஷ் எம்.பி.விஜய்வசந்த்,…
கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூ26.4 லட்சம் பணம்..,
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு உள்ள காவல் துறை சோதனை சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். உதவி…
குடும்பக் கட்டுப்பாடு செய்ய கட்டாயப் படுத்துவதாக புகார்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அய்யலூர், சுக்காவழி பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன், இவரது மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம்…
கலைகட்டி வரும் ரங்கசாமி பிறந்தநாள் விழா..,
புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி எளிமைக்கு பெயர் பெற்றவர், எப்பொழுதும் மக்களோடு மக்களாகவும், அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக பழகக்கூடிய குணமுடையவர், அதனாலேயே அவரை எளிய முதல்வர் என்று அழைக்கிறார்கள், ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4-ம் தேதி அவருடைய பிறந்த…
மருத்துவமனையில் பி.அய்யப்பன் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், மாவட்ட தலைமை மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாலும், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம்…
திருவிழா சிறப்பாக நடைபெற ரூ30 ஆயிரம் நிதியுதவி..,
அருள்மிகு:ஸ்ரீ இரட்டைபனைமர முனீஸ்வரர் திருக்கோவில் ஆடிப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் நிர்வாக கமிட்டியினர் கேட்டுக்கொண்டனர். அழைப்பை ஏற்று கோவில் திருவிழாவில் அவசியம்…
அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம்..,
திருநெல்வேலியில் கடந்த 27ஆம் தேதி ஐ.டி ஊழியர் கவின் கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…




