சடலத்துடன் சாலைமறியல்..,
நாகை – விழுப்புரம் நான்கு வழிச்சாலையில், சேவை சாலை இல்லாததால் மூன்று கிலோமீட்டர் சுற்றிவரும் நிலையில் நாகை மாவட்டம் பனங்குடி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே செல்ல முடியாமலும், சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமலும் இருந்து வந்தனர்.…
பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் கட்டிடப் பணியை தொடங்க அதிகாரிகளிடம் மனு…
பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் கட்டிடப் பணியை தொடங்க வேண்டுமென விஜய கரிசல்குளம் கிராம கமிட்டியினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் சில தினங்களுக்கு முன்பு, ஊராட்சி மன்ற அலுவலக…
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிட இடத்தை நீதிபதிகள் நேரில் ஆய்வு…
உசிலம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்கப்படவுள்ள இடத்தை உசிலம்பட்டி நீதிமன்றங்களின் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றம், உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடங்களை இடமாற்றம் செய்வது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்…
வாராஹி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா..,
மதுரை கல்லம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சர்வயோகா மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கோவில் ஸ்தாபகர் மற்றும் நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் தலைமையிலும், தலைவர் மகாலிங்கம், உப தலைவர்…
எய்ம்ஸ் மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம்..,
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அலுவலகத்தில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ் உள்ளிட்ட சிலரும், காணொளி வாயிலாக நான்கு…
வேளாண்மை இயக்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை துறையின் கீழ் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025- 26 திட்டத்தினை தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சி சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் முன்னிலையில்…
அதிகாரத்தில் பங்கு கேட்போம்!காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி…
காவல்துறையால் கொல்லப்பட்ட இளைஞர் மரணம் சம்பவத்தில் முதல்வரின் துரித நடவடிக்கைக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்தது. லாக்கப் டெத் நடக்க கூடாது என்பதே அனைவரின் எண்ணம். ஆனால் நடந்து இருக்கிறது. இது தனிமனித செயலை மீறிய செயலாக இருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில்…
அனைத்துக் கட்சியினரிடம் நட்புறவாக பழகுகிறேன்..,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகிதாவுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ். தொடர்பு என்ற கேள்விக்கு. அஜித் குமார் கொலை வழக்கை முதன் முதலில் வெளியே சொன்னது நான்தான். முதலில் வெளியே கொண்டு வந்ததற்கு பிறகு…
நீதியின் பாதை உடனடியாக முடிவது அல்ல..,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த அஜித் குமார் வழக்கில், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வழக்கில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் ஹென்றி தலைமையிலான குழுவினர், அஜித் குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சந்திப்பின் போது,…
சிபிஐ விசாரணைக்கு சம்மதித்த முதலமைச்சர்..,
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், அஜித் குமார் உயிரிழப்பு போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் நடக்கக் கூடாது. காவல்துறை சட்டத்தை…




