பணி நிரந்தரம் செய்ய உண்ணாவிரதப் போராட்டம்..,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் பட்டியல் எழுத்தர், பருவக்கால உதவுபவர், பருவக்கால காவலர் என 1600 க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக நாகை…
புதிதாக சுடுகாடு கட்டிடம் கட்ட கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ் ராமலிங்கபுரம் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் யாராவது இறந்தால் இந்த சுடுகாட்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுடுகாடு சேதமடைந்து எப்பொழுது விழுமோ என்ற நிலையில்…
மாயூரநாதர் சாமி திருக்கோவில் தேரோட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதர் சாமி அஞ்சல் நாயகி உடனுறை திருக்கோவில் தேரோட்டம் காலையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது வருகிறது
கோயில் சிலை உடைக்கப்பட்டதால் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில். தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள், அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த…
மோசடி மன்னன் கங்காதரன் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் வசித்து வரக்கூடியவர் சங்கரநாராயணன் மகன் கங்காதரன் வயது 48 இவர் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் நடத்தி வரக்கூடிய மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம்…
கோவையில் கட்டிடத் தொழிலாளி குத்திக் கொலை!!
கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு மலுமிச்சம்பட்டியில் உள்ள பாரில் மது குடித்து…
தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு விழா..,
கென்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ரோல் பால் போட்டியில் கோவை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் அபார வெற்றி பெற்று தங்கம் வென்றனர். அவர்களை கெளரவிக்கும் விதமாக கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பாராட்டு…
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில்,கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னனி மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் தலைமையில், சொக்கம்புதூர் மயானம் அருகில் அமைய உள்ள கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்று…
அ.ம.மு.க தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விஜய கரிசல்குளம் ஊராட்சி பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட ரஜினி ரசிகர் மன்ற…
அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய P.குணா..,
தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு காளியம்மன் கோவில் காவலாளி தம்பி அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் இழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் 07/07/2025…




