• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், உண்ணா நிலை போராட்டம்…

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், உண்ணா நிலை போராட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, தீத்தானிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தண்ணீர் வசதி வேண்டியும், சாலை வசதி வேண்டியும், குளம் தூர்வார வேண்டியும், குழந்தை மையம் கட்டிடம் பராமரிப்பு செய்ய வேண்டியும், ஆலங்குடி தாலுகா மஞ்சுவிரதி ஊராட்சி மல்லாரம்பட்டியில் வசிக்கும்…

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பி எல் ஏ ரவுண்டானா அருகில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயில் கார்னரில்…

அரசுப் பேருந்துகளை பாஸ்ட் டாக்குடன் வர அறிவுறுத்தி அனுப்பிய சுங்கச்சாவடி நிர்வாகம்…

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டாக் இல்லாத அரசுப் பேருந்துகளை நிறுத்தி நாளை ஃபாஸ்ட் டாக்குடன் வர வேண்டுமென சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவுறுத்தி அனுப்பியது. தென் மாவட்டங்களில் உள்ள நாலு சுங்கச்சாவடிகள் வழியாக இன்று முதல் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம்…

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாநகராட்சி மாவட்ட அளவிலான தோட்டக்கலை மற்றும்மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா IAS தலைமையில், திலகவதி செந்தில் B.Com வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு…

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவர் கைது

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஆளை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ளது கங்கரைக்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் பால்பாண்டியன் (45 ) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை…

சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தடுப்பூசி பணியில் எம்.எல்.எச்.பி. பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தவறான தகவலை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சரை கண்டித்தும் நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம்…

அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு…

உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி, அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கால தாமதம் ஆகும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். மதுரை…

பள்ளி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கலெக்டர் அருணா பேச்சு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் போதை பொருள் பொருட்கள் பயன்படுத்துவதாக காதுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா பேசி இருக்கிறார். ஒரு மாவட்ட ஆட்சியரே வருந்தும் அளவு ஆட்சி நடத்துகிறார்கள்?? விற்பவனை பிடித்து கைது செய்தால் அரசியல் அழுத்தங்களால் வெளியே…

கோவையில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்கம்…

கோவை சுந்தராபுரம் பகுதியில் 70,000 சதுர அடியில் வீட்டு உபயோக பொருட்களுக்கான சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் துவக்க விழாவில் பிரபல நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை பிரியா வாரியர் பங்கேற்றனர். வானம் ஃபர்னிஷிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய சில்லறை…

மதுரை சமயநல்லூரில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு கட்டிட தொழிலாளி மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் முகத்தை சிதைத்து கொடூர கொலை செய்யப்பட்டார். மதுரை அருகே கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா (23)…