மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
மே மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை…
மௌனம் கலைத்த மல்லை சி.ஏ.சத்யா…
புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம்! நலம் வாழிய நலனே!! மெளனம் கலைகின்றேன்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை அதற்கு நிச்சயமாக…
தகராறில் ஒருவர் உயிரிழப்பு..,
கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்தை சார்ந்தவர் மணிவாசகம் (வயது 45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகில் வெங்கடேஷ் என்பவரது நிலம் இருந்துள்ளது. நேற்று இரவு…
சாதனை விளக்க தெருமுனை கூட்டம்..,
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழாவும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான நான்காண்டு சாதனை ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள், மகளிர் உரிமைத் தொகை, இலவசம் பேருந்து பயணம் மதிய உணவு திட்டம் போல் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு..,
லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய…
தேசிய தென்னை விவசாய கருத்தரங்கம்..,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்னும் சிறப்புப் பெயரையும் பெற்ற மாவட்டம். குமரி மாவட்டத்தில் நெல்,தென்னை,மீன்பிடித்தல்,வாழை, ரப்பர் பிரதான விவசாயங்கள். நெல்லுக்கு அடுத்த இடத்தை தென்னை விவசாயம் பெற்றுள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா…
சீனிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலையின் உச்சியில் உள்ள நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள், இந்த மலையிலேயே தங்கியதாக கருதப்படுவதால் இக்கோயில் தென்…
நள்ளிரவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து..,
திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பின்னால் சென்ற குடிதண்ணீர் பாட்டில்களை ஏற்றி சென்ற மற்றொரு லாரி மோதி கோர விபத்தில் ஏற்பட்டது. இந்த விபத்தில் தண்ணீர் பாட்டில்கள்…
சாம்பியன்ஷிப் வென்றது கரூர் பரணி வித்யாலயா..,
இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்களில் இருந்து 138 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப்…
மதுரை மாவட்ட அலுவலகத்திற்கு பூட்டு..,
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகம் முன்பு மாஸ்டர் வா ராமுண்ணி பிறந்தநாள் நிகழ்வு மாநிலத் தலைவர் அரசு தலைமையில் மாநில பொருளாளர் நீலகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் துறை பிரபாகர்…




