ஜூலை 24ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
வருகிற ஜூலை 24ஆம் தேதியன்று ஆடி அமாவசையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ம் ஆண்டு முதல், ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று…
மதுரையில் ஆகஸ்ட் 15ல் தவெக 2ஆவது மாநில மாநாடு
வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில்…
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக…
304 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது..,
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு நகர காவல் நிலைய போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. இதனை போலீசார் சோதனை செய்தபோது அதில் 26 கிலோ கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அதனை…
கடற்கரையில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து கடலில் பயணம் செய்யும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனை எவ்வாறு அப்புறவு படுத்துவது குறித்து காரைக்கால் கடற்கரையில் இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.…
அதிமுக கவுன்சிலர் இல்ல விழா..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 12 வது வார்டில் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ரேகா ராமச்சந்திரன் இவரது இல்ல காதணி விழா சோழவந்தான் தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி…
கட்டுமான பணிகளை துவக்கி வைத்த எம்பி..,
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் ரூ.46 கோடியில் மதுரை துவரிமான் – கீழ மாத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துவரிமான் – கீழ மாத்தூர் நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா…
ஆபாச நடனமாடிய இளைஞர்கள் மீது வழக்கு..,
குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சி திடலில் மார்ஷல், ஷாஜி உட்பட ஏழு பேர் ஆபாச நடனம் ஆடி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் ஏழு பேர் மீதும் களியக்காவிளை சப் –…
செந்தில் பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டிய விஜயபாஸ்கர்..,
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் மணல் அள்ளுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் உயிரிழந்த மணிவாசகம் வீட்டிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது குடும்பத்துடன் அனைவரும் அவரது காலில் விழுந்து கண்ணீர் மல்க…
பிளாக் சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து சிவன் கோவில், எம தர்மராஜா கோவில், வழியாக சிவசங்குபட்டி வரை செல்லும் மண் ரோடு பேவர் பிளாக் சாலையாக மாற்றுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது . சாத்தூர்…




