• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • சிவகாசி பகுதியில் நாளை மின்தடை..,

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தைச் சேர்ந்த இ. எஸ். ஐ., சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…

நமது அரசியல் டுடே வார இதழ் 25/07/2025

எங்க எம்எல்ஏ எப்படி? களத்தில் நேரடியாக இறங்கி நமது அரசியல் டுடே செய்தியாளர்கள் எடுத்த உண்மையான தகவல்கள், அரசியல், ஆன்மீகம், அழகு தொடர்கள், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய செய்திகள். உலக வரலாற்றில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் உங்கள் உள்ளங்கைக்குள் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்…

மதுரையில்’செல்லமே செல்லம்’ கலைத் திருவிழா..,

மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்புக் குழந்தைகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் செல்லமே செல்லம் நிகழ்ச்சி, சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரியில் வருகிற 20ம் தேதி(ஞாயிறு) நடக்கிறது. மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் லேடி டோக் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம்…

ஆரம்ப துணை சுகாதார நிலையம் பணி..,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சியில் 15வது மானிய நிதி குழுவின் மூலம் ரூபாய் 50 லஞ்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பணியினை தொடங்கி வைத்தார்கள். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன்…

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்..,

சென்னை பெருங்குடியில். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எல்லோருக்கும் எல்லாம். சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி. பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 பகுதி 41 வார்டு184 ஆவது உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து…

பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமம் 1வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில்…

காலி செய்யச் சொல்லி மிரட்டிய காவல்துறையினர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை உதவியுடன் தனது உறவினர்கள் பெயர் மாற்றம் செய்திருப்பதாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில்…

நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் பழைய கட்டிடமாக இருந்ததால் இந்தப் பள்ளியை இடித்துவிட்டு புதிதாக…

டிட்டோ ஜாக் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம்..,

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாணை…

புனித அன்னம்மாள் தேவாலய கொடியேற்றம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை, நெல்லை மாவட்டத்தின் தொடக்க பகுதியானரஜகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் ஆலய திருவிழா (ஜூலை17)மாலை 6.30மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. எதிர் வரும் 25_ம்தேதி இரவு 9.30.மணிக்கு பரிசுத்த பரலோக அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. 10_ம்…