• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை!!

மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சி கிராமம் அருகே முத்துப்பட்டியை சேர்ந்த சின்ன பாண்டி . இவரது மகன் கருப்புசாமி(வயது 27) இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கருப்புசாமி நண்பர்களுடன் ஆள்…

பாலா நகம்மாள் கோவிலில் பொங்கல் விழா..,

மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பால நாகஅம்மாள் திருக்கோவிலில் 36ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 300 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆடி…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சோழவந்தான் எம் வி எம் மருது மஹாலில் நடைபெற்றது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன்…

சிமெண்ட் தரை அமைத்து தர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் சோழவந்தான் போக்குவரத்து பணிமனை மேலாளர் முத்துராமன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ரூ 20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தரை அமைத்து…

அன்னை திருத்தலத்தில் உள்ளிருப்பு போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் இராமநாதபுரம் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவ பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர். இங்கு திருத்தல…

திமுக சார்பாக ஆலோசனைக் கூட்டம்..,

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின்…

அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்..,

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி சார்பில் பொதுக் கூட்டங்கள், திண்ணை பிரச்சாரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் காமராஜபுரம்…

தாணுமாலயன் சுவாமி கோவிலில் களப பூஜை..,

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத களப பூஜை, இவ்வாண்டு இன்று ஜூலை 18 முதல் 30 வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு உச்சகால அபிஷேகம், பின்னர் தங்க குடங்களில் களப அபிஷேகம் நடைபெறும்.…

கன்னியாகுமரி வந்த ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்..,

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை. இன்று முதல் 4 நாட்கள் தங்கி பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் மோகன் பகவத் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் நான்கு அடுக்கு…

“சிறப்பு கலந்தாய்வு” கூட்டம்..,

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி 37-ம், ஆண்டு தொடக்க விழா மற்றும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மகளிர் மாநாடு பங்கேற்பது, தொடர்பான “சிறப்பு கலந்தாய்வு” ஆலோசனை, கூட்டம் பாமக மாவட்ட செயலாளர், ஜெயங்கொண்டம் ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி கே.பி.என். ரவிசங்கர்,…