• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி..,

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி..,

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ந நடத்திய ஸ்லோகன் போட்டியில்,மொபைல் போன் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் எனும் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம்…

கட்டுமான பணிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்..,

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் ப்ரைம் கட்டிடக்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நுணுக்கங்களை அறிந்துக் கொள்ள நாகை அரசு மருத்துவக்கல்லூரி…

முன்னாள் மாணவர்கள் சந்தித்து பகிர்ந்த நினைவுகள்..,

கோவையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1995 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர். கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ்…

பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 பேருந்துகள்..,

நாகர்கோவில் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தாழ்தள சொகுசுப் பேருந்துகளில் முதற்கட்டமாக 4 பேருந்துகள் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனைக்கு வந்துள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகைப் பேருந்துகள் 12மீட்டர் நீளம் கொண்டது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியினைக் கொண்டது.…

மகாரண்யம் முரளிதர சுவாமிகள் சிறப்புரை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து முரளிதர…

நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி..,

விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன்* அவர்களின் 28வது நினைவு நாளை முன்னிட்டு நமது மக்கள் MLA தங்கப்பாண்டியன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் M குமார் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் நகர செயலாளர்கள்…

பப்ஜியில் தோல்வி அடைந்ததால் சிறுவனை வெட்டிய கொடூரம்..,

சென்னை பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை தேவநேசன் பகுதியை சேர்ந்தவர் மணி தாமஸ் இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பெருங்களத்தூர் கிளை தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் தனியாக ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு கிளீனிங் பணிக்கு ஆட்களை அனுப்பும்…

பயணி படுக்கை வசதியுடன் மருத்துவ சோதனை..,

சென்னை விமான நிலையம் வெளிநாடு உள்நாட்டு பயணிகள் இதயக் கோளாறு (ஹார்ட் அட்டாக் கார்டியாக் அரஸ்ட்) காரணமாக துயரும் போதுவிமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து பார்த்து முதலுதவி செய்துஉயிர் பிழைக்க வைப்பார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சென்னை…

ஒரு யானை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!!

கோவை அருகே உள்ள காருண்யா பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஆலாந்துறை அடுத்து சாடிவயலஅருகே உள்ள சோலை படுகை பகுதியில் நேற்று இரவு வனப் பகுதியில்…

சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதை கலாச்சாரமே காரணம்..,

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருகன் மாநாடு குறித்து “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில…