பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவர்களை சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களை…
“டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா”..,
மாமதுரையர் – டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா மாமதுரையர் இயக்கத்தின் சார்பில் மதுரை ஜான்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற “டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா” வெற்றிகரமாக நடைபெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.அரங்கம் நிரம்பி வழிந்து, உறுப்பினர்கள் மிகுந்த அளவில் கலந்து கொண்டனர் குறிப்பாக மகளிர்…
அப்பல்லோவில் இருந்தாலும் அரசு பணியில் முதல்வர் ஸ்டாலின்…
தமிழக முதல்வர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” முகாமில் எந்த மனு அதிகமாக வருகிறது என்று காணொளி காட்சி மூலம் விசாரித்து வருகிறார்.
கோவை குற்றாலம் மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..,
மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின்…
நேரத்தை கடந்து சாமி தரிசனம் செய்த அதிகாரி..,
கோவையில் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பேரூர் சிவன் கோவிலில் கடந்த 20ம் இரவு பூஜைகள் முடிந்து கோவில் நடை பூட்டப்பட்ட பிறகு எஸ்.பி.பாண்டியராஜன் சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் அவர் மீதும், கோவில்…
கால்பந்து விளையாட்டில் ரொனால்டாவைப் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி சாதனை
கால்பந்து விளையாட்டில், ரொனால்டோவை விட அதிக கோல்கள் அடித்து, பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார் மெஸ்ஸி.கால்பந்து விளையாட்டில் பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி இதுவரையில் 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை…
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16ஆயிரம் கனஅடியாக குறைப்பு
தருமபுரி மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன…
தக்காளி விலை மீண்டும் உயர்வு
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அம்மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து தக்காளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஒரு…
எடப்பாடியார் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்..,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எழுச்சி பயணமாக வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாநகர செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வீடு வீடாக…




