• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • மூதாட்டிக்கு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

மூதாட்டிக்கு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் விளக்கு ரோடு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயம் அடைந்து சாலை ஓரத்தில் வயதான மூதாட்டி கிடந்தார். அந்த வழியாக தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புரட்சித்தமிழரின்…

மருத்துவமனையை பார்வையிட்ட அமைச்சர்..,

செங்கல்பட்டு மாவட்டம் தலைமை மருத்துவமனை 110 கோடி செலவில் தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த மருத்துவமனையை வருகின்ற ஐந்தாம் தேதி தமிழக முதலமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்தார் தாம்பரம் சானடோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை…

வீடு சென்று குறைகளை கேட்டறிந்த மேயர் மகேஷ்..,

மக்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கபட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று(ஜூலை_23)ல் நாகர்கோவில் மாநகராட்சி 34 –…

விசிகவை திமுக விழுங்கிவிடும் என்கிற எடப்பாடி..,

அதிமுகவிற்காவிற்கு எதிராக நான் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்; அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக கூறுகிறேன் என்பதை உணர்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் இதனை உணர்வார். ஆனால், சேராத இடங்களில் சேர்ந்திருக்கும் சூழலில் இப்படியெல்லாம் பேசுவதாகவே நான் கருதுகிறேன் விசிகவை திமுக விழுங்கிவிடும்…

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு..,

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு விஷயத்தில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மாநகராட்சி வருவாய் உதவியாளர்களும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்…

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..,

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட தமிழ் சங்கம் ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலைக்கல்லூரியில் போக்குவரத்து மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வழங்கினார். இதில் இளைஞர்கள் எவ்வாறு சாலை…

காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் அருள் பாலித்திருக்கும் கால பைரவுக்கு தொழில் அபிவிருத்திக்காக காலபைரவருக்கு பால் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.…

கே டி ராஜேந்திர பாலாஜி பிறந்தநாள் விழா..,

விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணை கவுன்சிலர் ராஜாசிங் நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சாத்தூர் கிழக்கு…

கழிவுநீரால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முற்றுகை..,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதஆலை (TNPL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றி 32 கிராமங்கள் உள்ளது. காகிதஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்கால் மூலம் அய்யம்பாளையம் பாசன வாய்க்காலில் கலந்து கிழக்கே…

காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதி..,

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னெடுப்பான ஊர்காவல் கண்காணிப்பு திட்டம் (ஒரு காவலர் இரண்டு -CCTV) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகிறது. இந்தத் திட்டமானது காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதுடன் கன்னியாகுமரி மாவட்டத்தை…