• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • தவறவிட்டதை பத்திரமாக ஒப்படைத்த அதிகாரி..,

தவறவிட்டதை பத்திரமாக ஒப்படைத்த அதிகாரி..,

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராணி (43). இவர் கடந்த 23ஆம் தேதி பிற்பகல் 2.20 மணி அளவில் சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். வீட்டிற்கு…

வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்த ரவிச்சந்திரன்..,

வாகன பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 8ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு வருகை ரும் எடப்பாடியார் அவர்கள் எழுச்சியுரையாற்ற இருக்கிறார். புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் கரத்தை வலுபடுத்த இதுவரை எங்கும் காணாத மக்கள் கூட்டத்தை சாத்தூர்…

வருவாய்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருில் உள்ள ரெட்டியபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊத்துபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் நீரோட்ட பகுதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

பள்ளி நூற்றாண்டு விழாவில் கரு.பழனியப்பன்..,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன், நத்தம் வட்டாட்சியர், முதன்மை கல்வி அதிகாரி, மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஊர் கிராமத்தினர் உள்ளிட்ட பலர்…

மதுரையில் பெற்றோரை தேடிவரும் பெல்ஜியம் பெண்..,

நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், வெளிநாடுகளுக்கு கடத்தல் காரர்களால் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு எவ்வளவோ முயற்சிக்கின்ற போதும், குழந்தைகள் கடத்தலை தற்போது வரை நிறுத்த முடியவில்லை. ஒரு குழந்தை…

அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள்..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் சித்தாலங்குடியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர்…

கோவை கோ கிளாம் விற்பனை கண்காட்சி..,

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் தனது சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. ஜூலை 25 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு…

குமரியில் திமுகவினர் மக்களை திரட்டும் முயற்சி..,

குமரி மாவட்டத்தில் உள்ள 6_சட்டமன்ற தொகுதிகளில் இன்றைய கட்சிகளின் நிலவரம் என்பது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தொகுதிகள் விளவங்கோடு குளச்சல் கிள்ளியூர். திமுகவின் சட்டமன்ற தொகுதி பத்மநாபபுரம் அதிமுகவின் சட்டமன்ற தொகுதி கன்னியாகுமரி பாஜகவின் சட்டமன்ற தொகுதி நாகர்கோவில். வரும் சட்டமன்ற…

திமுக ‌அரசின் உருட்டுகளும் திருட்டுகளும்..,

பிரதமர் மோடி பயணத்திட்டம் என்ன என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் . டிடிவி தினகரன் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பதாக.. கூறி வருகிறார்.…

திருவிழாவிற்கு கே.டி. ராஜேந்திர பாலாஜி அழைப்பு.,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் பத்தாம் ஆண்டு திறமைத் திருவிழா வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதற்கான சிறப்பு அழைப்பிதழை அதிமுக கழக…