• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • 10 Good Roasts That Hit Hard but Stay Classy

10 Good Roasts That Hit Hard but Stay Classy

A great roast doesn’t need to be mean to be memorable. The secret lies in being witty, sharp, and playful—while still keeping things lighthearted. Here are 10  good roasts that hit…

போக்குவரத்து காவல் துறை அலட்சியம்..,

தென்காசி மாவட்டத்தில் கடந்த காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது இதற்கு காரணம் போக்குவரத்து நெருக்கடி ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பல தடவை எடுத்துக் கூறியும் செய்திகள் மூலமாக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை செயலிழந்த போக்குவரத்து காவல்துறையாக உள்ளது…

காங்கிரஸ் மாநிலத் தலைவர் பேட்டி..,

போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்கிறோம் என்று அமெரிக்கா கூறுகிறது.இந்திய நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பை யார் ஆளுகிறார்கள்.இதற்கு பதில் அளிக்காமல் ட்ரம்ப் யிடம் பேசவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்.நாடாளுமன்றத்தில் நாங்கள்தான் போரை நிறுத்தினோம் நாங்கள் தான் பாகிஸ்தான் அதிபர் இடம்…

அருள் பாமக மாவட்ட அலுவலகத்தில் அதிரடி பேட்டி..,

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை குழு வருகை புரிந்து மாவட்டத்தில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை என்று தலைவர் குமுறல். பாமக சட்டமன்ற உறுப்பினர் சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் பாமக மாவட்ட அலுவலகத்தில் அதிரடி பேட்டி அளித்தார். கேரளா…

வாக்காளர் அட்டையை திரும்ப கொடுக்கும் போராட்டம்..,

கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி ரஹ்மத் நகரில் சுமார் நூறு இஸ்லாமிய குடும்பங்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசித்து வந்த, வரதராஜூலு என்பவரும், அவருடைய மகன் குமார் என்பவரும் வீடுகளைக் கட்டி விற்பனை செய்துள்ளனர். ஊராட்சியில் அனுமதி…

விவேகானந்தா கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா..,

கன்னியாகுமரியை அடுத்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியின்56_ பட்டமளிப்பு விழாவில். கல்லூரியின் செயலாளர் ராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் டி.சி.மகேஷ் முன்னிலையில். சிறப்பு விருந்தினராக வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனரும் முன்னாள் நாடாளுமன்ற மேலவை மற்றும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான விஸ்வநாதன் பங்கேற்று.412…

அரிசி கடத்தல் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்..,

தேனி மாவட்டம் தமிழகம் – கேரளா எல்லையில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கம்பம், போடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ரேஷன் கடைகளிலில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை கேரளாவுக்கு அதிகப்படியாக கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக தேனி மாவட்டம் கம்பம்…

5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் வர்த்தகம்..,

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் ‘தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்துள்ளது. செஞ்சேரிமலை நந்தவன திருமட வளாகத்தில் நேற்று (30/06/25) நடைபெற்ற இந்நிறுவனத்தின் ஆண்டு…

தங்கள் வார்டுகளை தி.மு.க புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு !!!

கோவை மாநகராட்சி உட்பட்ட 84 மற்றும் 86-வது வார்டுகள் அன்பு நகர்,ரோஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை தி.மு.க அரசு புறக்கணிப்பதாகவும் பொது மக்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட…

நாய்கள் கருத்தடை மையத்தை மாற்ற கோரி போராட்டம்..,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடைப்பு மையம் செயல்பட்டு வருகிறது.கோவை மாநகராட்சி நிர்வகிக்கும் இந்த கருத்தடை மையத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் உலாவி வருகின்ற தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் பல்வேறு…