• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • தோட்டக்கலைத்துறை சார்பில் ஆட்சியர் நேரில் ஆய்வு.,

தோட்டக்கலைத்துறை சார்பில் ஆட்சியர் நேரில் ஆய்வு.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஆய்வு…

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பட்டமளிப்பு விழா..,

சென்னையை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் பிரதான சாலையில் மேலகோட்டையூரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) காஞ்சீபுரம் கிளையில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூட்கீயின் இயக்குநர்…

மாவட்ட செயற்குழு கூட்டம்..,

செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பல்லாவரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் எஸ். கே.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் தாம்பரம் மாநகராட்சி 50 வது வார்டு மாமன்ற…

விலை உயர்ந்த பைக்குகளை திருடும் கும்பல்..,

கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒண்டிப்புதூர் கம்பன் நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் வழக்கம் போல வீட்டின்…

உறுப்பினர்கள் சேர்ப்பு பணியில் டி.ஆர்.பி.ராஜா..,

ஓரணியில் தமிழ் நாடு. கன்னியாகுமரி நகராட்சியின் 16_வது வார்ட் பகுதியான புதுக்கிராமத்தில், வீடுவீடாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி…

பிரதமர் மோடி வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

குற்றாலத்தில் குடி மகன்களின் அட்டூழியம்..,

தென்காசி குற்றாலம் பராசக்தி நகர் பகுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் குடும்பம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளி, சனி ஞாயிறுகளில் மது பிரியர்கள் விடுதிகள் முன் சாலைகளில் மது அருந்துவதும் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து கொண்டு முகம் சுளிக்கும்…

பெரிய புராணம் பேச வேண்டும் பெரியார் புராணம் அல்ல..,

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை வந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 4300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தென்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுடையதாக இந்த விரிவாக்கம் இருக்கும்.…

தேசிய சிலம்பாட்ட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு..,

புதுடில்லியில் இளைஞர் விளையாட்டு சிலம்ப கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி வென்று ஊர் திரும்பியவர்களுக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒற்றைக்கம்பு,இரட்டைக்கம்பு,மான்…

கல்லூரி மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் மஞ்சள் பை மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியை நகராட்சி அலுவலகத்திலிருந்து…