சட்டமன்றத் தேர்தல் பரப்புரை..,
2026 நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சத்யாதேவி அறிமுக கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் முனைவர்.சத்யாதேவி கூறுகையில்:- திருப்பரங்குன்றம் தொகுதியில் மாறி மாறி திமுக…
கட்சி நிர்வாகிகள் பரபரப்பு குற்றச்சாட்டு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சின்னப்பர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்காததாக கூறப்படுகிறது. மேலும்…
பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,
கோவை ரோட்டரி கிளப் தெற்கு 2025-26 ம் ஆண்டிற்கான 42வது தலைவராக பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் விஜய் பிரபாகரன்…
Hevalin herkullinen ruokalista: Kebab ja pizza mestaritasolla
Hevalin herkullinen ruokalista: Kebab ja pizza esittely Hevalin ravintola tunnetaan erityisesti maukkaista kebab- ja pizza-annoksistaan, jotka houkuttelevat niin paikallisia kuin vierailijoita. Ruokalista tarjoaa laajan valikoiman herkullisia vaihtoehtoja, jotka on suunniteltu…
உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, பறிமுதல்..,
சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், சுற்றுலா பயணியாக, சிங்கப்பூருக்கு போய்விட்டு, இந்த…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சார்பில் பொதும்பு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை ஒன்றிய…
மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் திருவிழா..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு இரண்டாம் விதி பழனியாண்டி ஊரணி வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வித்ய ப்ரத்யாங்கிரா பீடத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சீர்வரிசையாக கொண்டு…
கணவன் ஓட்டிய லாரி மோதி மனைவி இறந்த சம்பவம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டி பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மார்நாடு (வயது45) சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ரெங்காதேவி (39) இவர்களுக்கு சந்தியா தேவி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று மார்நாடு பெருமாள் பட்டி மந்தையில் கழிவுநீர்…
புனித இஞ்ஞாசியார்ஆலய தங்கத் தேரோட்டம்..,
கன்னியாகுமரியை அடுத்துள்ள கோவளம் மீனவ கிராமத்தில் உள்ளபுனித இஞ்ஞாசியார் ஆலய தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. கோவளம் புனித இஞ்ஞாசியார் தேவாலயத்தில் நடைபெற்ற தங்கத்தேர் பவனி நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பா.பாபு கலந்து கொண்டார். உடன் ஒன்றிய துணை…
நரேந்திர மோடியை வரவேற்ற தளவாய் சுந்தரம்..,
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வரவேற்றார்.




