• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • பலகட்ட போராட்டங்களை நடத்தி வரும் ஊழியர்கள்..,

பலகட்ட போராட்டங்களை நடத்தி வரும் ஊழியர்கள்..,

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 850 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தி சம்பளம் வழங்க வேண்டும் என கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…

கனவு இல்ல திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக புகார்..,

சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டபுலி நகர் நான்குவழி சாலை அருகில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கி அதற்கான ஆனைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆறு முப்பது…

ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025..,

சென்னை நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நான்காவது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025 பொறுப்பேற்று நடத்தியது. சிறப்பு விருந்தினராக இந்த போட்டிக்கு சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்…

20 வருடங்களுக்கு பிறகு நினைவுகளை பகிர்ந்த நெகிழ்ச்சி..,

கோவை சரவணம்பட்டி கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக ரீவைண்ட் 2025 (REWIND -2025) எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், கல்லூரியின் மாணவர் நலன் புல…

பயணி ஒருவரால் தாமதமாக சென்ற விமானம்..,

சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 158 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 164 பேர் ஏறி அமர்ந்து விட்டனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு,…

மருத்துவமனையில் ஓய்வெடுக்காமல் பணி செய்தார்..,

உலக நாடுகளுக்கு இடை விடாது சுற்றுப்பயணம் செல்பவர் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளார். இதில் பெரிய முக்கியத்துவம் இல்லை. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுக்காமல் வெளியில் இருந்தால் என்ன பணிகள் செய்வாரோ அந்த பணிகளை மருத்துவமனையில் இருந்தபடியே செய்து வந்தார்.…

சிறப்பு மருத்துவமனை பிரம்மாண்ட திறப்பு விழா..,

பிஜிஎஸ் மருத்துவமனை, புதிய 150 படுக்கைகள் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனையின் பிரமாண்ட திறப்பு விழாவை சனிக்கிழமை, ஜூலை 27, 2025 அன்று நடத்தியது. கோயம்புத்தூர், புதிய சித்தாபுதூரில் அமைந்துள்ள இந்த புதிய வசதி, பொது மக்களுக்கு விரிவான மற்றும் மேம்பட்ட…

சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும்..,

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :- பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்து கலை, கலாச்சார பண்பாட்டு மையத்தை பார்த்து விட்டு சாமியை தரிசனம் செய்தார். கங்கை கொண்டான் நாணயத்தை வெளியிட்டார். பிரதமரின்…

அம்பேத்கர் நகரில் வெட்டி கொலை..,

மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் மாரிமுத்து என்பவரது மகன் கருமலை (வயது 26) வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.…

சட்டமன்றத் தேர்தல் பரப்புரை..,

2026 நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சத்யாதேவி அறிமுக கூட்டம் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் முனைவர்.சத்யாதேவி கூறுகையில்:- திருப்பரங்குன்றம் தொகுதியில் மாறி மாறி திமுக…