• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கையூட்டு பெற்று போக்சோ வழக்கை மறைத்த எஸ் பி.,

கையூட்டு பெற்று போக்சோ வழக்கை மறைத்த எஸ் பி.,

புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி நகரப் பகுதியான உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.…

கே.ஜி திரையரங்கம் நவீன தொழில்நுட்பத்துடன் துவக்கம்..

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் பிரபல கே.ஜி திரையரங்கம் கடந்த 1981-ம் ஆண்டு ராகம்,தனம்,பல்லவி மற்றும் அனுபல்லவி என நான்கு திரையரங்குகளாக நிறுவப்பட்டது. இந்த நிலையில் புத்தம் பொலிவுடன் அந்தாரா ஸ்கிரீனில் நவீன தொழில்நுட்பத்துடன் துவங்கப்பட்டுள்ளதாக திரையரங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்…

தூய்மை பணியாளர் நோயாளிகளுக்கு தையல் போடும் அவலம்!!

மதுரை உசிலம்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் வருகின்றனர். இதில் விபத்தில் சிக்கி மற்றும் சிறு சிறு காயங்களுடன் பலர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைக்கு வருகின்ற காயம் அடைந்து வரும் நபர்களை காயம் அடைந்து…

கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி..,

கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. சி.பி.எஸ்.இ கிளஸ்டர் போட்டிகளின் ஒரு பகுதியாக ஐந்து நாட்கள் ,நடைபெற உள்ள இதில், 14 , 16,19 வயதுக்குட்பட்டோர் ஆகிய…

விவசாயிகளை மிரட்டும் வருவாய்த்துறை அலுவலர்..,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜி செக்சன் பிரிவில் உள்ள அலுவலர் விவசாயிகள் சம்பந்தமான பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு நகலை விவசாயிகள் கேட்கச் செல்லும் போது, விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேலு என்பவர் விவசாயிகள்…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கட்டணங்களில் தள்ளுபடி..,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தங்கள் விமானங்களில், உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில், பயணிக்கும் பயணிகள், ஜூலை 28ஆம் தேதி முதல், வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்து…

சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடி திருவிழா..,

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும்…

சென்டர் மீடியேட்டர் மீது மோதி ஒருவர் பலி..,

தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி வந்த இரண்டு நபர்கள் அதிவேகமாக வந்துள்ளனர். அப்பொழுது சென்னை ஆசர்கானா அருகே வளைவில் திரும்பும் பொழுது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியேட்டரில் மோதியது. இரண்டு இளைஞர்களும்…

மக்கள் ஏமாற மாட்டார்கள் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி..,

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க.மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதன் மாநில பொறுப்பாளர் நான். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன். பிரதமர் 2 நாள் பயணமாக…

செல்போன்களை திருடிய கும்பல்..,

தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் 66 தடம் கொண்ட அரசு பேருந்தில் பயணித்த முருகன் என்பவரின் செல்போன் காணாமல் போனது . உடனே முருகன் தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆணையாளர் நெல்சன் அவர்களிடம் பேருந்தில் பயணித்த போது…