• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • ஜென் ஃபர்னிச்சர் ஸ்டோர் திறப்பு விழா..,

ஜென் ஃபர்னிச்சர் ஸ்டோர் திறப்பு விழா..,

ஜென் ஃபர்னிச்சர் கோயம்புத்தூரில் பிரத்யேக ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரைத் திறந்துள்ளது. கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியில் புதிய ஜென் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரை அதிகாரப்பூர்வமாகத் திறந்தது. இந்நிகழ்ச்சியில் பன்னாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் மற்றும் சங்கர் & அசோசியேட்ஸ் நிறுவனத்தின்…

புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவக்கம்..,

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாய்புற்று நோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை அப்போலோ மருத்துவமனை முன்வைக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 77,000 புதிய வாய் புற்றுநோய்…

ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.…

கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய முள்ளிப்பள்ளம் திமுக கிளைக் கழகம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கேபிள்…

பொது அறிவு வினா விடை

1.சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?லீவிஸ் ஹாமில்டன் 2.சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 3.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது?…

வார சந்தையில் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 75லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு,மாடு,கோழி…

வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார்..,

மதுரை மாவட்டம் தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி…

கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,

கோவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்த நாளை தமிழகம்…

குறுந்தொகைப் பாடல் 63

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்குஅம்மா அரிவையும் வருமோஎம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. பாடியவர்: உகாய்க்குடி கிழார். பாடலின் பின்னணி:பொருள் தேடவேண்டியதின் இன்றையமையாமையைப் பற்றித் தலைவன் எண்ணிப் பார்க்கிறான். பொருள் தேட வேண்டுமானல்இ வெளியூருக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு…

கலைஞரின் 102 வது அகவை விழா..,

கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலையில்.கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, அண்ணா சிலையின் கீழ் கலைஞரின் படம் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைஞர் கருணாநிதியின் 102_வது அகவை விழாவில், கலைஞரின் திரு உருவப்படத்திற்கு நகராட்சி…