பட்டினி ஒழிப்பு தின உணவு வழங்கிய அறக்கட்டளை..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தானப்ப முதலி தெரு மாநகராட்சி முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், உலக பட்டினி ஒழிப்பு தினம் முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. மேலும்…
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி..,
கோவையில் வரும் மே 28 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி, கப்பல் படை அணி என பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்க உள்ளதாக கோவை…
மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்களா கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி நடைபெற்று வந்த நிலையில் ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கிய தஞ்சாவூர் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர், பெண்களுக்கான கபடி போட்டியில் முதல்…
காவலருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி..,
சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்த காவலருக்கு மதுரை மாடக்குளத்தில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட ஏராளமான காவலர்களும் உறவினர்களும் மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த காவலர் கணபதி, கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும்…
சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம்..,
UPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் பெரியார் பெயருக்கு பின்பு சாதிய பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம்- கேள்வி நகலை கிழித்தெறிந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்… யுபிஎஸ்சி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார் என்று ஒரு…
வடிகால்களை சீரமைக்க வேண்டும் எஸ்.பிவேலுமணி !!!
கோவை மாவட்டத்தில் மழையில் சேதமான சாலைகள் வடிகால்களை சீரமைக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தல் !!! செம்மண் கடத்தல் விவகாரம் : உண்மையாகவே யார் ? மண்ணை எடுத்து விற்கிறார்களோ ? அவர்கள் மீது வழக்கு தொடக்க…
கோவையில் பெண்ணிடம் 64 லட்சம் மோசடி!!
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல சமூக வலைதளங்களில் வேலை தேடிக் கொண்டு இருந்தார். அப்பொழுது சமூக வலைதள பக்கமான facebook முகநூல் பக்கத்தில் உக்கரை, குரோசியா, போலந்து மற்றும் செர்பியா போன்ற வெளிநாடுகளுக்கு ஆட்கள்…
நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்ப்பு..,
கோவை மாவட்டத்தில்.. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்ப்பு – அமைச்சர் முத்துசாமி தகவல் !!! மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பி உள்ளார் : நிதி வந்தவுடன் நஷ்ட ஈடு…
காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை..,
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலி என்ற இளம் பெண், தன்னை காதலித்து திருமணம் செய்துவிட்டு பின்னர் விலகிய தனது கணவர் குகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…
சாலை புதுப்பிப்பு வேலை தாமதம்..,
சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் நாட்டரசன்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பாகனேரி நெடுஞ்சாலை வரை சானாகுளம், இலந்தைமங்கலம், மாங்காட்டுப்பட்டி வழியாக செல்லும் 6 கி.மீ. நீளமான கிராமச் சாலை, தற்போது முற்றிலும் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலைக்குப் போயுள்ளது. இந்த சாலையை புதுப்பிக்க பொதுமக்கள் வலியுறுத்தி…










