கடலில் பயன்படுத்தும் பழுப்புகள் திடீரென கரை ஒதுங்கியது..,
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூன்றாவது யூனிட் தயாராகி வரும் நிலையில் அதற்கு பயன்படுத்தப்படும் குடிநீர் பழுப்பு பல கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் இருந்த நிலையில் குடிநீர் பழுப்புகள் இன்று காலை…
கணினிகள் வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் கோவை..,
ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ட்ரீம் ஸ்பெஷல் ஸ்கூல் பள்ளிக்கு மாணவர்களுக்கு கல்வி பயில, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சங்கத்தின் சார்பாக கணினிகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சங்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் பேசும்போது : ஸ்மார்ட்…
போர் உருவாகும் சூழலை பாஜக அரசு உருவாக்க கூடாது..,
அம்பேத்கர் அவருடைய நினைவை போற்றும் வகையில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அவர்களின் ஈகத்தை ஒட்டி தொழிலாளர்களின் வேலை 8 மணி நேரம் என்று உறுதியானது. இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான…
சோழவந்தானில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்…
சோழவந்தானில் சர்வதேச உரிமைகள் கழகம் மற்றும் மனித உரிமைகள் கழகம் சார்பில், உழைப்பாளர் தின கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு…
வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரக்கோவில் விலக்கில் இரண்டு சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட டூரிஸ்ட் வேன் மற்றும் கேரளா பதிவெண் கொண்ட டெம்போ டிராவல்ஸ் – செண்டை மேளத்திற்கு சென்று திரும்பிய…
வக்ஃப் வாரிய திருத்தசட்டத்தை வாபஸ் வாங்கு..,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை சமுதாய நலனுக்காக மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமிய மக்களுக்கான உரிமைகாக்கும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சமூக, மத அமைதிக்கான, மனித உரிமை காக்கும் பணிகளையும், சமூகத் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், கல்விப்…
மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் (01.05.2025)இன்று துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், தயிர், நெய் மஞ்சள் போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு…
லூர்தம்மாள் சைமனுக்கு கூடிய சிலை அமைக்க கோரிக்கை..,
பெரும் தலைவர் காமராஜர் அமைச்சரவையில்.குமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத்தில் இருந்து 1962, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் லூர்தம்மாள் சைமன். காமராஜர் அமைச்சரவையில் குமரியிலிருந்து, அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் என்ற பெருமை இன்றுவரை தொடர்கிறது.…
திரௌபதை அம்மன் திருக்கல்யாண வைபவம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின் முறை சங்க தலைவர் சுகுமாரன் தலைமையில்,…
அகிலாண்டேஸ்வரி கோவில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனுறை திரு மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி மரத்திற்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.…