திரௌபதி அம்மன் முகூர்த்தக்கால் நடும் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த ஏப்ரல் மாத 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்து வருகிறது. இன்று அரவான் படுகளம் அம்மன் சிங்க…
அடகு கடை உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டம்.,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் தாலுகா அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்களின் 24 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அடகு கடை பைனான்ஸ் உரிமையாளர்கள் தலைவரும் தொழிலதிபரருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர்…
சுதேசி வியாபாரிகள் சங்கம் 42 வது வணிகர் தினம்..,
சென்னை மடிப்பாக்கத்தில் இன்று வணிகர்கள் தினம் முன்னிட்டு தமிழ்நாடு சுதேசி வியாபாரிகள் சங்கம் சார்பாக 42 வது வணிகர் தினம் வெகு சிறப்பாக இன்று மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில். முன்னாள் மாநில தலைவர். தா.வெள்ளையன்.ஆசியுடன். மாநிலத்…
காய்கறி கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவு..,
கோத்தகிரி நேரு பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற 13 வது காய்கறி கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காய்கறிகளால் அமைக்கப்பட பல உருவங்களை கண்டு ரசித்தனர் . நிறைவு விழாவில் தோட்டக்கலைத்துறை உயர்…
சூரைக்காற்றின் காரணமாக மரங்கள் விழுந்து சேதம்..,
உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன்…
சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 104ஆம் ஆண்டு நினைவுநாளை போற்றும் விதமாக தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம்..,
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மனோகரன் சாலையில் உள்ள மாவட்ட சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில…
குமரியில் குவியும் பன்மொழி சுற்றுலாபயணிகள்..,
அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையிலும் சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கண்ணாடி இழை கூண்டு…
லாரி மீது வேகமாக மோதிய அரசு பேருந்து..,
சென்னை ஆலந்தூர் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் மீனம்பாக்கம் சிக்னலில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வடபழனிலிருந்து தாம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 70 வி அரசு பேருந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியை…
நாகை பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி..,
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் நடராஜர் நடன வித்யாலயா சார்பில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நடராஜர் நாட்டிய வித்யாலயாவின் குரு வைதேகி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஈரோடு ஆருத்ரா நாட்டியாலயாவின் குரு தினகரன் முன்னிலை வகித்தார். நடன ஆசிரியர் பாலகுமார்…












