ஸ்ரீநகர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் கசூரி – சையிபுல்லா காலித்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 28 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி கசூரி என்று அழைக்கப்படும் சையிபுல்லா காலித் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF)…
பக்தர்கள் பயன்பாட்டிற்கு பேட்டரி கார் வழங்கிய பக்தர் போத்திராஜ்
பழனி முருகன் கோயிலுக்கு பேட்டரி கார் பக்தர் போத்திராஜ் நன்கொடையாக வழங்கினார். மலையடிவாரத்தில் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது. பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் விலையில்லா பேட்டரி…
பஹல்காம் தாக்குதல்: தேடப்படும் மூன்று பயங்கரவாதிகளின் படங்களை வெளியிட்டது பாதுகாப்பு படை
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளுக்கான தேடுதல் வேட்டை தொடரும் நிலையில், தாக்குதல் நடத்திய மூன்று பேரின் உருவப்படங்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் ஃபௌஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகியோரின் படங்களே…
காட்டு யானை கூட்டம் அட்டூழியம்.!! வாழை மரங்கள் சேதம்…
இராஜபாளையம் பகுதியில் மா சீசன் தொடங்கியதால் அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மா (மாங்காய்) அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து, மாம்பழங்களை சாப்பிடுவதற்காக அடிவார பகுதியில்…
தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா!!!
கோவை, தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று…
சிசுக்கொலையா? போலீசார் மற்றும் தாசில்தார் விசாரணை…
திண்டுக்கல், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி சிவசக்தி(23). இவருக்கு 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருந்தனர். குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில், 20-ம் தேதி பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில்…
மனித உயிர் விலை மதிக்க முடியாதது… சிறப்பு பிரார்த்தனை..,
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25க்கும் மேற்பட்டோர் ஆத்மா சாந்தியடைய மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சுற்றுலா தலமான காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 25க்கும் மேற்பட்டோரின் ஆத்மா சாந்தி அடையவும், இதுபோல நிகழ்வு நடைபெறாமல் இருக்கவும் மதுரை எஸ்.எஸ்.…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் சந்திப்பு நிகழ்வு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு 20வது நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர், எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில் குமார் வரவேற்றுப் பேசினார். கவிஞர் இதய நிலவன் எழுதிய “ஓரெண்டே ரெண்டே” நாவல்…
26 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் ஒடிசா கஞ்சா வியாபாரி கைது…
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில், 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா சப்ளை செய்த ஒடிசாவை சேர்ந்த கஞ்சா வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கடந்த 02.12.2024-ல் 26 கிலோ கஞ்சா பறிமுதல்…
விடுதி ஊழியரின் வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி
புதுச்சேரியில் தங்கும் விடுதி ஊழியரின் ரூ.2 லட்சம் மதிப்பிலான யமாஹா வாகனத்தின் மீது அமர்ந்து, காலால் உதைத்து ஹாண்டில் பார் பூட்டை உடைத்து வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலகாத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத்…












