• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம்..,

மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம்..,

சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் ஏ.ஆர். ரகுராமன் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாச்சியர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த…

இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..,

கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் இந்த அணையின் அருகில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் புதை…

சூலூரில் அதிர்ச்சி: வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

கோவை மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பிஏபி வாய்க்காலில் சுமார் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்ணின் சடலம் மிதப்பதை அப்பகுதி சிறுவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுவர்கள், உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சுல்தான்பேட்டை காவல் நிலைய போலீசாரும், பல்லடம் தீயணைப்புத்…

வைகை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை புதூரில் அமைந்துள்ள வைகை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று இரவு 10:30 மணியளவில் வைகை அணையிலிருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு…

மதுரை விமான நிலையத்தில் வாகன சோதனைக்குப் பிறகு அனுமதி

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் காவல்துறை சார்பாக கூடுதல் பாதுகாப்பு அளித்து, வாகன சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது. காஷ்மீரில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் உள்ள…

முத்தாலம்மன் கோவில் திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த கூடாது என எழுந்த பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை…

குவைத் ராஜா பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கம் நிறுவன தலைவர் குவைத்ராஜா அவர்களின் பிறந்த நாள் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு தென்மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 52 அணிகள் பங்கேற்றன போட்டிகள்…

மதுரை வேலம்மாள் வித்யாலாய பள்ளி 15ஆம் ஆண்டு விழா

மாணவர்கள், பெற்றவர்கள் மற்றும் ஆசிரியரிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் உதவியாக இருக்கும். பெற்றோரும் ஆசிரியரையும் கண்ணியப்படுத்துமாறு நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். எந்த துறையினை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில்…

அரசு புகைப்படக் கண்காட்சி பி.ஆர்.ஒ.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில் இன்றையதினம் (23.04.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இப்புகைப்படக் கண்காட்சியில்,தமிழக…

காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சி – தொல். திருமாவளவன்

காஷ்மீரில் நடந்துள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சளிக்கின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். காஷ்மீரி நடுவுல கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும், பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.…