கம்பத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு!!
தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார். பாண்டியராஜன் உறவினருக்கும், கூடலூர் கேகே நகரை சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கும் நிலத்திற்கு செல்லும்…
தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பஞ்சாலை தொழிலாளர்களை பாதுகாக்க கோரியும், ஸ்டெர்லைட், பஞ்சாலைகள், ஹெச்பி உள்ளிட்ட தொழிற்சாலைகள் திறக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு…
கோவையில் 27 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள்..,
தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளது. யாரும் அடக்க முடியாத காளை உரிமையாளருக்கு முதல்வர் அவர்கள் சார்பில் சொகுசு காரும், மாபெரும் சிறந்த வீரருக்கு ஒரு சொகுசு காரும் துணை முதல்வர் வழங்க…
ஸ்டாலின் நூறாண்டு வாழட்டும்.., தமிழகத்தை அதிமுக ஆளட்டும்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் நூறாண்டு வாழட்டும் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவோம். ஆளுகின்ற பொறுப்பை அதிமுகவுக்கு தாருங்கள். ஜாதி ரீதியாக ஏமாற்றுகின்ற கட்சி திமுக என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகர்…
மனைவியை காணவில்லை – காவல் நிலையத்தில் புகார்
ஆட்டோவில் ஏறிச்சென்ற தனது மனைவியை காணவில்லை என ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சிசிடிவி காட்சிகளுடன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி வகித்து வருபவர்…
கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வலுக்கு நாடு அஞ்சலி செலுத்தியது. அவரது மனைவி ஹிமான்ஷி கண்ணீருடன் விடை கொடுத்தார். உயர்மட்ட…
தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்.., உயிர்ச்சேதம் தவிர்ப்பு…
பிரேக் பிடிக்காததால் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்ஸால்,பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தேனி மாவட்ட எல்லை குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ், குமுளி லோயர் கேம்ப் மலைச்சாலையில் அப்படியே பிடிக்காமல் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்றதால்…
நடத்துவதென முடிவு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமயம் தெற்கு ஒன்றியம் அரண்மனை பட்டி முகாமில், கட்சி பெயர் பலகை சேதப்படுத்தியது தொடர்பாகவும், நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜாதியை வன்கொடுமை சம்பந்தமாகவும். குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் வருகின்ற 25.4.2025-ஆம் தேதி திருமயத்தில்…
காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு:
பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவிட்டுள்ளார். ”காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என சத்குரு…












