• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ்..,

கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ்..,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 88 )முதுமை காரணமாக பல்வேறு உடல் நலக்குறைவுகளால் அவதிப்பட்டார். சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந்தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்…

பள்ளி அருகே வெளியேறும் கழிவு நீரால் மாணவர்கள் அவதி

கரூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளி அருகே வெளியேறும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கரூர் மாநகராட்சி அருகே அமைந்துள்ள ஆசாத் சாலையில் சிஎஸ்ஐ அரசு உதவி…

உலக சாதனை படைத்து அசத்திய 5மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை படைத்து அசத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அண்டக்குளத்தில் 24 ஆண்டுகளாக செயல்படும் விஎஸ்ஏ…

நிஷிகாந்த் துபேயை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற செயல்பாட்டில் அரசியல் ரீதியாக செயல்படும் துணை ஜனாதிபதி பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபேயை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் முத்து அமுதநாதன் தலைமையிலும்,…

உயிரிழந்த 26 பேருக்கு அஞ்சலி..,

பஹல்காம் – ல் சுற்றுலா சென்ற பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உழுக்கியுள்ள சூழலில், பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல கோரிக்கை…

மணவெளி பகுதியில் வடிகால் அமைக்கும் பணி – சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்

மணவெளி பகுதியில் 36.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். மணவெளி கிராமத்தில் உள்ள ஜெயபால் நகருக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி…

சீனீவாசன் குடும்பத்தாரிடம் வாழ்த்து..,

விருதுநகர் மாவட்டம் அகில இந்திய அளவில் சிவில் தேர்வில் தாயில்பட்டி மாணவன் தேர்வு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில்K.சீனிவாசன் -ஜீவா அவர்களின் புதல்வன், S.கோகுல கண்ணன் அகில இந்திய அளவில் UPSE சிவில் சர்வீஸ் தேர்வில் 781 அளவில் தேர்வு…

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை வெட்டிக்கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(29). கூலி தொழிலாளி. அதே பகுதியில் பெண்களை கேலி செய்து,…

10 மாதத்தில் தி.மு.க ஆட்சி போய்விடும் – நடிகை விந்தியா பேச்சு!!!

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் இன்று கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில், தி.மு.க அரசை கண்டித்தும், அமைச்சர் பொன்முடியை பதவி விலக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா பேசினார். அப்போது…

பா.ஜ.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,

காஷ்மீரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணம் செய்த 26 ஏப்ரல் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்தியா பல்வேறு…