இருட்டுக் கடை அல்வா : தொடரும் சர்ச்சை
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா யாருக்குச் சொந்தம் என்பதில் பங்காளிகள் இடையே சர்ச்சை தொடர்ந்து வருகிறது.இருட்டுக்கடை அல்வா கடை 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது அவரது 3-ம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.அண்மையில்…
சென்னையில் ஏசி மின்சார ரயில் ரத்து
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு ஏசி புறநகர் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை புறப்படும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே…
தண்டவாளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள இரு பாம்புகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து ஊர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் பாதை வனப்பகுதியை ஒட்டி…
வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்..,
கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து மத்திய அரசுக்கு…
தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சார்பில் காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பொதுமக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் முன்பு மௌன அஞ்சலி செலுத்தியும், மெழுகு பற்றி ஏற்றியும், தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
அரசு பேருந்து மீது கல் வீசிய வாலிபர் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மகன் ரபீக் ராஜா (வயது 22) நேற்று திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நின்ற போது, அனுப்பானடியில் இருந்து மகாலட்சுமி காலனிக்கு செல்லும் 32 A அரசுப்பேருந்து திருப்பரங்குன்றம் நோக்கி வந்து…
பார்த்தீனியம் களைச்செடிகளை அகற்ற கோரிக்கை..,
பார்த்தீனியம் என்னும் களைச்செடி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950 ஆம் ஆண்டில் அமெரிக்கவில்…
அதிகார போதையின் உச்சத்தில் உள்ள பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி..,
மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும் காலாப்பட்டு தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரிவுகளை…
71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம்.
71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம். மேலே 71 ஆம் ஆசாரியர் அவர் தம் தாய் , தந்தை தமக்கையுடன் காஞ்சி ஶ்ரீ மடம் வருகை. இன்று காலை பெரியவா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜ யேந்திர…
ஆன்லைன் லாட்டரி சூதாட்டம், ஒருவ கைது..,
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக கோவை மாநகர முழுவதும் கடந்த சில நாட்களாக சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களை காவல் துறையினர்…












