கம்பத்தில் நுரையீரல், வயிறு, குடல் மருத்துவ பரிசோதனை முகாம்…
தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற நுரையீரல் மற்றும் வயிறு சம்மந்தமான மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டன. கம்பம் பிளஸ்ஆல் அறக்கட்டளை, எக்விடாஸ் டிரஸ்ட், விஸ்வகுல ஐக்கிய சங்கம் மற்றும் தேனி பாரதி என்.ஆர்.டி மருத்துவமனை…
தீயணைப்பு படையினருக்கு, பொதுமக்கள் பாராட்டு
சிறப்பாக செயல்பட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு படையினருக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். புதுக்கோட்டை கோவிலூர் வருவாய் கிராமம், கொத்தகம் கிராமத்தில் இன்று வீசிய பலத்த காற்றில் மின் கம்பிகள் உரசி பாலு என்பவர் தைலம் மர காட்டில் தீ ஏற்பட்டு தீயணைப்புத்…
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் KN.நேரு புகழாரம்
“புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நீங்கள் நடத்தினாலும், உங்களுக்கு “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று எங்கள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் தான் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிகட்டில் பெயர் வைத்தார்” சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் KN.நேரு புகழாரம்…
வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா…
கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான ,பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை…
ஹோட்டலில் பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் இளைஞர் கைது…
குமுளி டவுனில் ஹோட்டலில் இருந்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழக கேரள எல்லை குமுளி டவுனில் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று அதிகாலை…
வழக்கறிஞர் சங்கத் தேர்தல் – புதிய தலைவர் வெற்றி அடைந்ததால் பரபரப்பு…
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் – பரபரப்பான சூழ்நிலையில் புதிய தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெற்றி அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…
மதுரை அவனியாபுரத்தில் பூனைக்கடித்து ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 25) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக்…
கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த இருவர் கைது!
ராஜபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த சின்ன ஒப்பனையால் புரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36) கட்டிடத் தொழிலாளி. இவர் கட்டிட வேலைக்காக திருச்சி செல்வதற்காக ஊரிலிருந்து…
தளவாய்சுந்தரத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஆணையிட்ட முதல்வர்..,
சட்டமன்றத்தில் தளவாய்சுந்தரத்தின் கோரிக்கையை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டார் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரே ஆயுர்வேதா கல்லூரி உள்ளது. அந்த ஆயுர்வேதா கல்லூரியில் 16 காலி பணியிடங்கள் உள்ளது. பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா..,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை…












