மாதம் ரூ.22,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
Intelligent Communication Systems India Limited (ICSIL) நிறுவனத்தில் காலியாகவுள்ள Data Entry Operator மற்றும் Helper/MTS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : Intelligent Communication Systems India Ltd (ICSIL) https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-5288787390724503&output=html&h=280&adk=2605458460&adf=3199413203&w=762&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1745824892&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6572148277&ad_type=text_image&format=762×280&url=https%3A%2F%2F1newsnation.com%2Fbreaking-news%2Fit-is-enough-to-have-passed-8th-and-12th-standard-central-government-job-ready-monthly-salary-rs-22000%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=191&rw=762&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1745824892419&bpp=5&bdt=3243&idt=-M&shv=r20250423&mjsv=m202504230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D46393ddd03b43eb9%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_Mbl0JOAXZLZA8cOI8BqKF5G3P0cgA&gpic=UID%3D0000102a9c73ed90%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_MbxF3NbmedvbEzwy9V46XZF8yCgrQ&eo_id_str=ID%3D4768b04e731cda54%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DAA-AfjYt8VL41P3P6VtqyHwMWhOq&prev_fmts=0x0%2C288x600%2C288x600&nras=2&correlator=1434453130622&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=120&ady=1057&biw=1349&bih=643&scr_x=0&scr_y=408&eid=95358862%2C95358864%2C95353387%2C95354562%2C95358976%2C95359237%2C31092010%2C95359120%2C31090357%2C95356661%2C95356808&oid=2&pvsid=4431525985355757&tmod=1008273643&nvt=1&ref=https%3A%2F%2F1newsnation.com%2Fcategory%2Fbreaking-news%2Fpage%2F2%2F&fc=1408&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C643&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&pgls=CAEaBTYuNS41~CAEQBBoHMS4xMjUuMA..~CAEQBRoGMy4yMS4x&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&dtd=13 வகை : மத்திய…
ஆயுஷ்மான் பாரத் அட்டை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்
நோயாளிகளின் உடல்நிலை குறித்த விவரம் அறிந்து சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டை குறித்து மாநில சுகதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய…
இந்தியாவில் பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களுக்குத் தடை
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, 16 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு…
மாணவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி விடுமுறையில் மாணவர்கள் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி விடுமுறையில் அப்பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், 5 வயது முதல்…
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டி
அடுத்து வர இருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென அதிமுகவினர் முடிவெடுத்துள்ளனர். மீதமிருக்கும் 74…
மே 4ல் தொடங்குகிறது அக்னிநட்சத்திரம்
இதற்கிடையே, கோடை வெயிலின் போது ஆங்காங்கே குளிர்விக்கும் வகையில், மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டு அக்னி…
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் கல்லை கூட பொன்னாக்கலாம்!!
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் மதுரை ஜே சி ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு…
ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய்.,
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு…
சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி தெப்பத்திருவிழா..,
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் சித்திரை தெப்ப திருவிழாவை யொட்டி மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. சித்திரை சபை மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு 18…
அமைச்சர் சேகர்பாபுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை..,
குமரி மாவட்டம் அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு,பல அடுக்கு ஊதியம் நிலை இருக்கும் நிலையில். கடைநிலை ஊழியர்கள் ஊதியம் உயர்வு குறித்து பல்லாண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில். அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த கோரிக்கை குறித்து எவ்விதமான நடவடிக்கை எடுக்காத…