• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கொடி கம்பங்களில் நோட்டிஸ் ஒட்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..,

கொடி கம்பங்களில் நோட்டிஸ் ஒட்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..,

மதுரை மாநகரில் அவனியாபுரம், ,கோ புதூர், அண்ணாநகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் எனமதுரை நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் சார்பில் கட்சி கொடி…

ரம்ஜான் தொழுகை ஆண்கள் பெண்கள் பங்கேற்பு..,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ஈகை திருநாளாக இதை கொண்டாடுகிறார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாதம் வரை முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டிருந்தார்கள். நோன்பு…

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,

உலகம் முழுவதும் இன்றைய தினம் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மதுரை சாலையில் உள்ள ஈகா மைதானத்திலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, நோன்பு முடிவடைந்ததை அனுசரித்து இறை…

புத்தாடை அணிந்து ஆரத்தழுவி இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டம்..,

நாடு முழுவதும் 30 நாட்கள் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டத்தை தொடங்கினர். அதன்படி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள்…

பெரும் பரபரப்பு… ஓய்வை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி?- சஞ்சய் ராவத்தால் கருத்தால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடியை மாற்றி விட்டு புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ரகசிய ஆலோசனை நடைபெற்றதாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவில் 75 வயது…

நாளை முதல் மகளிர் பெயரில் பத்திரப்பதிவு அமல்

தமிழகத்தில் நாளை முதல் பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும் எனவும், அவர்களுக்கு பதிவு கட்டணத்தில் 1சதவீதம் குறைக்கப்படும் எனவும் பத்திரப்பதிவுச் செயலாளர் அறிவித்துள்ளார்.மகளிருக்கான சம சொத்துரிமையை உறுதி செய்யும் நோக்கில், 1989ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இயற்றிய சட்டத்தின் வழிவழியில்,…

எலான்மஸ்க்கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

அமெரிக்க அதிபருக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் எலான்மஸ்க்கின் டெஸ்லா நிறுவன கார் விற்பனையகங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபரான டிரம்ப்பின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு…

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,

கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டி சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனியார் திடல் ஒன்றில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த…

நாளை முதல் 46 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

தமிழகத்தில் உள்ள 46 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயரும் என்று தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் திருந்திய…

விரைவில் மாதந்தோறும் மின்கணக்கீடு திட்டம் அமல்

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின்கணக்கீடு திட்டம் அமல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. சில ஊழியர்கள் கணக்கெடுக்க தாமதமாக…