• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • த.வெ.க சார்பில் தாகம் தீர்க்கும் வகையில், நீர் மோர் பந்தல் திறப்பு..,

த.வெ.க சார்பில் தாகம் தீர்க்கும் வகையில், நீர் மோர் பந்தல் திறப்பு..,

வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கோடை வெயில் சித்தரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடும் வகையில் உடலுக்கு குளிர்ச்சியான இளநீர் நுங்கு தர்ப்பூசணி பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகுவதில் அதிக…

130 ஆவது நாளாக தொடரும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்…

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களூரு வரை திருப்பூர் மாவட்டம் வழியாக IDPL நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 130 வது நாளாக விவசாயிகள்…

ஜெனகை மாரியம்மன் கோவில் மூன்று மாதக் கொடி கம்பம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம். இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் அதற்கான மூன்று மாத கொடி கம்பம்சோழவந்தான். அக்க சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து…

மடப்புரம் காளி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சில இடங்கள் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் மார்கழி பூஜைக்காக நிலக்கோட்டை…

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சார்பாக குப்பைகளை சேகரிக்காமல் விடுவதால் பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவதும் மேலும்…

நன்னெறி கல்வியை போதிக்கும் நாடக ஆசிரியர் குறித்த செய்தி தொகுப்பு..,

நாடகக் கலை மூலம் பள்ளி குழந்தைகளுக்கு நன்னெறி கல்வியை போதித்து வருகிறார் மதுரையை சேர்ந்த நாடக ஆசிரியர் செல்வம். பகுதி நேர நாடக ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் நாடக…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நீர்மோர் வழங்கப்பட்டது….

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்து வெளியே வருவோருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…

“ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா”

தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா மதுரை வில்லாபுரம் மை மதுரை பள்ளியில் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில பொதுச் செயலாளர் சொர்க்கம் ராஜா ஜார்க், மாநில…

ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை… !!!

கோவை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள்…

நாகர்கோவில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் தொடக்கம்..,

நாகர்கோயில் கோட்டார் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகளில் ஒன்றான பாலாலய பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கோவில் இணை ஆணையர் பழனி குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக…