MLA செந்தில்நாதன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு
தன் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி…
முகுந்தன் தான் பாமக இளைஞர் அணித்தலைவர்… டாக்டர் ராமதாஸ் தடாலடி!
“முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக, சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை…
2025-26 வரை பயிர்காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல்
பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்காப்பீட்டுத் திட்டத்தைத் 2025-26 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி…
திருப்பதியில் 2024ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024ஆம் ஆண்டு ரூ.1,365 கோடி உண்டியல் வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10…
2024ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக பதிவு
123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 2024ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது..,இந்தியாவில்…
விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்… பாமகவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது எனக்கூறி பாமக தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் ஞானசேகரன்…
ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும்…
தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம்
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உருவாக்கம் என மறுசீரமைப்புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கடந்த…
திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு திட்டம்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை…
கல்வி வளாகங்களில் வெளிநபர் நுழைய கட்டுப்பாடு
கல்வி வளாகங்களில் வெளிநபர் நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பிரவீன் தீட்சித் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…