• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மக்கள் மருத்துவர் டாக்டர் ந.சேதுராமன், மருத்துவச்செம்மல் டாக்டர் எஸ்.குருசங்கர் ஆகியோர் நல்லாசியுடன் நாடக நடிகர் எஸ்.எம்.காளிமுத்து மற்றும் நாடக நடிகை எஸ்.டி.தாமரைச்செல்வி அவர்களுக்கு நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர்…

தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை

மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை செல்போன் மூலம் விற்பனையில் சிறப்பு பட்டாலியன் காவலர் உட்பட 3 பேர் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவமும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை…

ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

கோவையில் மின் சிக்கனம் குறித்து, மின்சார வாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு…

பள்ளி பயன்பாட்டுக்கு புல் வெட்டும் எந்திரம் வழங்கும் விழா

காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா அடையாள அட்டை மற்றும் பள்ளி பயன்பாட்டுக்கு புல் வெட்டும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை காளப்பட்டி அரசு மேல் நிலைபள்ளி மாணவ,மாணவிகளுக்கு நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் பள்ளி…

வளாகங்களை தூய்மைப்படுத்திய மாணவ, மாணவிகள்

மதுரை யானைமலை ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் ‘எங்கள் பள்ளி மிளிரும் அரசுப் பள்ளி ‘ என்னும் தலைப்பில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முன்னாள் மாணவர் பாண்டியன்…

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் முத்தழகு-காந்தி தம்பதியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 75000 ரூபாய் மதிப்புள்ள பசு…

வங்கதேச முஸ்லீம்கள் எல்லையில் அதிக அளவில் ஊடுருவல்

தமிழகத்தில் உள்ள ஜவுளிதுறைகளில் வேலை பெறுவதற்காக வங்கதேச முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது..,அசாம் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள்.…

அரசு கட்டிடங்களை திறந்து வைத்த வெங்கடேசன் எம்எல்ஏ

சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் பணிகள் முடிந்த அரசு கட்டிடங்களை வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சித்தாலங்குடி,திருவாலவாயநல்லூர், திருமால் நத்தம், திருவேடகம், முள்ளிப்பள்ளம் சித்தாதிபுரம், கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு…

‘சி’மற்றும்’டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய்…