வேன், லாரியின் பின்புறம் மோதி விபத்து
கோழிகளை ஏற்றி சென்ற வேன் முன்னாள் சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதி, 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை கே. கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே…
தங்கரதம் இழுத்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த தினத்தை வைர விழா ஆண்டாகவும் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டு சாதனைகளை தங்க வருடமாகவும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் தங்கரதம் இழுத்து கொண்டாடினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, உலகம் முழுவதும்…
மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம்
கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றை காட்டு யானை அட்டகாசம். பக்தர்கள் பாதுகாப்பு தேடி ஓடி ஒளிந்தனர் !!! மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை அமைந்து உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் தொடர்ந்து மூன்றாவது…
த.வெ.க. சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி…
பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று இடங்களில் கொடியேற்றி 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அறிவொளி நகர் தலைவர்…
மாணவர்கள் எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு…
மதுரை உத்தங்குடியில் உள்ள கே.எம்.பார்மஸி கல்லூரியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக எய்ட்ஸ் தினம் கடைபிடித்தல் நிகழ்ச்சி டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். உலக எய்ட்ஸ்…
கேரளாவைக் கண்டித்து முற்றுகை போராட்டம்
பெரியார் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஆக்கிரமிக்கும் கேரளாவைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியை ஆக்கிரமிக்கும் கேரளாவை கண்டித்து, கூடலூர் லோயர்கேம்பில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். முல்லைப்…
பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு
பெண்களின் பாதுகாப்பு மனித சமூகத்தின் பொறுப்பு என்கிற தலைப்பில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுர வினியோகம், போஸ்டர் பிரசாரம், தெருமுனை கூட்டங்கள்…
மழலையர் பள்ளியின் 4 வது ஸ்போர்ட்ஸ் தின விழா
மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகர் அருகே உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக,4வது ஸ்போர்ட்ஸ்டே விழா கொண்டாடப்பட்டது.செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர்நித்யா தேவி, முன்னிலை வைத்தார். கெவின்குமார் நிகழ்ச்சிகளை…
பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் துவக்க விழா
கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய பொருளாதாரம் சுயசார்புக்கான நோக்கம் குறித்த கருத்தரங்கு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு துறை துவக்க விழா நடைபெற்றது. கோயம்புத்தூர், நவம்பர் 30, 2024 – கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணசீலராஜ் வரவேற்புரை…