பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கிய திமுக ஒன்றிய நிர்வாகி
உசிலம்பட்டி அருகே உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிய திமுக ஒன்றிய நிர்வாகி. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய…
அடிப்படை வசதி இன்றி வட்டார போக்குவரத்துறை
தேனி வட்டார போக்குவரத்துதுறை அலுவலகத்தில் குண்டும் குழியுமான சாலைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை விதிகளை கற்றுக்கொள்ளும் வசதிகள் இன்றி இடைத்தரகர்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு. தேனியில் வட்டாரப்போக்குவரத்து துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த…
ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகம்…
பாலமேடு மேடு அருகே மயான வசதி
மதுரை, பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் யூனியன், வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் 50அ-க்கும் மேற்பட்டோர் மயான வசதி…
முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம்
சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மகன் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம் வழங்கிய சின்னவர். சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமு இளங்கோவனின் புதல்வன் முத்தமிழ் அரசு பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை திருப்பத்தூர்…
உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாக சென்றார்.
கோவையிலிருந்து உதகைக்கு குடியரசுத் தலைவர் சாலை மார்க்கமாகபலத்த பாதுகாப்புடன் சென்றார். நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று காலை 9.30 மணி அளவில் கோவை விமான…
சென்னையை நோக்கி நகரும் புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக பலத்த தரைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த…
குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை : நீலகிரியில் பலத்த பாதுகாப்பு
நீலகிரி மாவட்டம், உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகை தந்த குடியரசுத்தலைவரை அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகை சென்றடைந்தார்.புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9…
“சைலண்ட்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேச பாண்டியன் இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்”படத்தின் இசை வெளியீட்டு விழா…
மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு
மதுரை அழகர்மலை மீது மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு: முதலுதவி செய்து காப்பாற்றி மீண்டும் பத்திரமாக விடப்பட்டது மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்துள்ள முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது.…