• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • நாகர்கோவிலில் மனித சங்கிலி போராட்டத்தில் தளவாய்சுந்தரம் தமிழக அரசுக்கு எதிராக கோசம்

நாகர்கோவிலில் மனித சங்கிலி போராட்டத்தில் தளவாய்சுந்தரம் தமிழக அரசுக்கு எதிராக கோசம்

அதிமுக பாஜக கள்ளக்காதலின் பாதையில் தளவாய்சுந்தரம் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை காவிகொடி அசைத்து தொடங்கி வைத்ததால் கட்சி மேலிடம் நடவடிக்கையா.? தமிழகத்தில் கோவை, குமரி மாவட்டம் பாஜக சற்றே செல்வாக்கு பெற்ற மாவட்டம். கடந்த ஞாயிறு (அக்டோபர்_6)ம் நாள் குமரி…

மதுரை வில்லாபுரம் அன்பு நகர் பகுதியில் பழமையான ஓட்டு வீடு மேல் கூரை சரிந்து சேதம்

மதுரை வில்லாபுரம் அன்பு நகர் பகுதியில் பழமையான ஓட்டு வீடு மேல் கூரை சரிந்து சேதம் – வீட்டில் யாரும் இல்லாததால் விபத்தின் போது உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். லட்சுமிபுரம் பகுதியில் பாத்திரம் வியாபாரம் செய்து…

திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் எம். எல். ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலியில் ஆங்காங்கே சங்கிலியில் இணைப்பில்லாமல் இருந்தது. வானில் நடந்த சாகசமும் சரி, ரயில் ஜன்னலில் நடைபெற்ற சாகசங்களும், மக்கள் வழி தேடி அலைந்ததும் இந்த அரசு…

மதுரையில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் 3 முறை தனியார் பள்ளிகளுக்கு, 2 முறை தனியார் நட்சத்திர விடுதிக்கு மிரட்டல். அச்சத்தில் மக்கள். நடவடிக்கை எடுக்குமா.? மாநகர் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க பொது மக்களுக்கு கோரிக்கை கடந்த…

சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து, நாமக்கல்லில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க…

சொத்துவரி உயர்வு கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆவின் உயர்வு கண்டித்தும், போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் ஆர்.…

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக-வினர் மனித சங்கிலி போராட்டம்

உசிலம்பட்டியில் திமுக அரசின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் விடியா திமுக அரசின் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து…

ஆதி அய்யனார் கோவில் திருவிழா நடத்த வட்டாட்சியர் கூட்டத்தில் முடிவு

வாடிப்பட்டியில் உள்ள நீரேத்தான் மேட்டு நீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா நடத்த வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டு நீரேத் தான் கிராமத்திற்கு சொந்தமான ஆதி அய்யனார்…

தொண்டர்களின்றி நடைபெற்ற அதிமுக மனிதசங்கிலி போராட்டம்

தமிழகம் முழுவதும் அதிமுச சார்பில், திமுக அரசைக் கண்டித்து இன்று நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டம் தொண்டர்களின்றி நடைபெற்றிருப்பது. அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர்…

பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் : தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்வதற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.பத்திரப்பதிவுத்துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனங்கள் குறித்து மதுரையைச் சேர்ந்த பிரமுகர் முகமது மஜீத் என்பவர்…