நாளை அரசுப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்…
நாளை விஜயதசமியை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி…
திமுகவினர் மலர் தூவி மரியாதை
சோழவந்தானில் முரசொலி செல்வம் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவரும் முரசொலி பத்திரிகையின் ஆசிரியரும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாமாவுமான முரசொலி செல்வம் மறைவையொட்டி, மதுரை…
கொலு பொம்மைகளாக மழலை குழந்தைகள்…
கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகளாக மழலை குழந்தைகள் வலம் வந்தனர். கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவை புதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர்.நவராத்திரி…
இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி…
இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் மிக பிரம்மாண்டமான முறையில் உலக தரத்துடன் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஐந்து திரைகளுடன் கூடிய பிரம்மாண்டமான அருணோதயா…
கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை
மதகுபட்டி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதகுபட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா(24).…
மகன் கண் முன்னே தாய் சம்பவ இடத்திலேயே பலி
அதிவேகமாக சென்ற பைக் சாலையை கடக்க முயன்ற மகன் கண் முன்னே பைக் மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலை பகுதியை சேர்ந்த செல்வி வயது 69. இவர் எல்லிஸ் நகர் 70 அடி…
திமுக – காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்
மதுரை சோழவந்தான் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த தேனி எம்பி தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற எம்பி தங்க தமிழ்ச்செல்வன்…
இயற்கை சார்ந்த நூற்றுக்கணக்கான உணவு காட்சி
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் இயற்கை உணவு திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இயற்கை சார்ந்த நூற்றுக்கணக்கான உணவு வகைகளை ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ, மாணவிகள் காட்சி படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த…
கல்விக் கொலு கண்காட்சி: பெற்றோர்கள் மகிழ்ச்சி…
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு முதல்முறையாக கல்விக் கொலு கண்காட்சி பெற்றோர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ உறைவிடப்பள்ளி மாணவ, மாணவிகளின் கை வண்ணத்தில் கல்விக் கொலு எம்மதமும் சம்மதம் எனும் வகையில் சர்ஜ்,…
ரத்தன் டாடா மறைவுக்கு மாணவ, மாணவிகள் இரங்கல்
ரத்தன் டாடா மறைவுக்கு சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவ, மாணவிகள் இரங்கல் தெரிவித்தனர். டாடா குழுமத்தையும், நம் நாட்டின் அடிப்படை அமைப்பையும் வடிவமைத்த அசாதாரணமான தலைவரான ரத்தன் நவல் டாடா நம்மை விட்டு விடைபெறுவது மிகுந்த…





